தயாரிப்பாளர்களை காக்க வைத்த இளையராஜா!.. எல்லோரின் கோபமும் இப்படி திரும்பிடுச்சே!…

Ilayaraja: அதீத திறமை கொண்டவர்களிடம் எப்போதும் ஒரு தலைக்கணம் இருக்கும். அது கலைஞர்களுக்கே உரித்தானது. பலருக்கும் அது தவறு போல தெரிந்தாலும் அவர்களிடம் நியாயம் இருக்கும். கண்ணதாசன்,

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சி!. காந்தக் குரல் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!….

Jayachandran: கேரளாவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். 1967ம் வருடம் முதல் இவர் சினிமாவில் பாடி வருகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் இவர் பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் இவர்

யுவன் செய்த மேஜிக்!. ஜீவாவுக்கு இப்படி ஒரு லக்!. ராஜாவின் மாஸ்டர் பீஸ் பாட்டு அவருக்குதான்!..

Ilayaraja: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனதை மயக்கும் பல சூப்பர் மெலடி பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. குறிப்பாக 1980களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்கள்தான் இப்போது 70

இளையராஜாகிட்ட வேலை செய்யும்போது செம சரக்கு!.. லீக் பண்ணிய ஏ.ஆர்.ரஹ்மான்..

Ilayaraja: நாடகம், இசை, சினிமா போன்ற துறைகளில் இருக்கும் 90 சதவீத கலைஞர்களுக்கு மது, சிகரெட் போன்ற கெட்டப்பழக்கங்கள் இருக்கும். ஏனெனில், இது தொடர்பான வேலைகளை செய்தாலே

2 மணி நேரத்தில் 6 பாடல்கள்! இயக்குனருக்கு ஷாக் கொடுத்த இளையராஜா!.. அட நம்ம கமல் படம்!..

Ilayaraja: இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமில்லை. மிகவும் வேகமாக இசையமைக்க கூடியவர். 80,90களில் அவரால் இசையமைக்கப்பட்டு இப்போது வரை 70 மற்றும் 80 கிட்ஸ்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு

எட்டு வயதில் வந்த காதல்!.. அதற்கு 20 வயதில் இளையராஜா போட்ட செம டியூன்!.. செம பிளாஷ்பேக்!..

Ilayaraja: இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நான் உருவாக்குகிறேன். அப்படி நான் உருவாக்கிய பின் அந்த பாடல் எனக்கு சொந்தமில்லை. அதை கேட்டு

குணா படத்துக்கு அந்த தலைப்பு எப்படி வந்தது தெரியுமா?!. இண்ட்ரஸ்டிங் பிளாஷ்பேக் இருக்கு!..

Guna Movie: சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் குணா. இந்த படத்தில் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கமல்

மகளை கவனிக்காமல் விட்டு விட்டேன்!. பவதாரிணியை நினைத்து உருகும் இளையராஜா!….

Ilayaraja: 1970களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இசைஞானி இளையராஜா. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

பணம் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டியடித்த இசைஞானி!.. இந்த மனுஷனயா திட்றீங்க!…

Ilayaraja: இளையராஜா சரியாக புரிந்துகொள்ளப்படாதவர். பலருக்கும் அவர் மீது தவறான இமேஜ் இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவரின் நேரத்தை வீணடிக்கக்கூடாது. அவரிடம் நம்மை அறிவாளி போல

அவனுக்கு ரீரிக்கார்டிங் பண்ண தெரியாது!.. குரு அடித்த கமெண்ட்!.. இளையராஜா எடுத்த அந்த முடிவு!…

இளையராஜா: சினிமா இசையமைப்பாளர்கள் இரண்டு பணிகளை செய்வார்கள். ஒன்று பாடல்களை உருவாக்குவது, மற்றொன்று பின்னணி இசை அமைப்பது. பாடல்களை கூட சிலர் செய்து விடுவார்கள். ஆனால், பின்னணி