இளையராஜாவின் காரை வழிமறித்து ஆட்டோ ஓட்டுனர் சொன்னது!… ஆடிப்போன இசைஞானி!..

Ilayaraja: இளையராஜாவின் இசை பலருக்கும் மன ஆறுதலாக இருக்கிறது. பலரின் மனக்காயங்களுக்கும் மருந்து போடுகிறது. சந்தோஷம் மட்டுமில்லை. காதல் தோல்வி, வாழ்வில் விரக்தி, சோகம், கண்ணீர், துன்பம்,

மியூசிக் டைரக்டர் ஆகணும்னு நினைச்ச அந்த மொமெண்ட்!. இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்!..

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர்தான் இளையராஜா. அதற்கு முன் ஜி.கே வெங்கடேஷ் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இளையராஜாவுக்கு சிறு வயது

திமிர் ஜாஸ்தி… கர்வம் சர்ச்சைகளுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த இளையராஜா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ்த்திரை உலகம் என்றாலே அதுல தவிர்க்க முடியாத நபர் இசைஞானி இளையராஜா. இவருடைய வருகைக்குப் பிறகு திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக 80களைத் தான்

சிம்பொனியை நான் எப்பவோ பண்ணிட்டேன்!. அந்த பாட்டெல்லாம் கேளுங்க!.. ராஜா சொன்ன சர்ப்பரைஸ்!…

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இளையராஜா. அதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். மதுரையில் சகோதரர்களோடு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

நான் காப்பி அடிச்சேன்னு இப்பதான் கண்டு பிடிச்சிருக்கான்!.. இளையராஜா கோபம்!..

Ilayaraja: கடந்த 50 வருடங்களாக தனது பாடல்களால் பலரையும் கட்டிப்போட்டவர்தான் இளையராஜா. 80களில் மிகவும் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்த நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தார். இளையராஜா வந்த

என் சிம்பொனி இப்படி இருக்கக் கூடாது!.. பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லி ஹைப் ஏத்தும் ராஜா!…

Ilayaraja symphony: கடந்த 50 வருடங்களாக இசையால் எல்லோரையும் மகிழ்வித்து வருபவர் இளையராஜா. தமிழ் சினிமா பாடல்கள் பெரிதாக கவனம் பெறாத கால கட்டத்தில் சினிமாவில் நுழைந்து

இதக்கேட்டு நீங்க அழலனா மியூசிக் பண்றதயே நிறுத்திடுறேன்!. சவால் விட்ட இளையராஜா…

Ilayaraja: இளையராஜாவை திரைப்பட இசையமைப்பாளர் என்கிற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறது. பயணங்களின் போது

நான் காப்பி ரைட்ஸ்லாம் கேட்கமாட்டேன்!. இளையராஜாவை அட்டாக் பண்ணும் தேவா!…

Ilayaraja Deva: தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

இசையமைப்பது மட்டுமே என் வேலை!.. நீதிமன்றத்தில் இளையராஜா சொன்னது இதுதான்!…

Ilayaraja: தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் வியாபாரரீதியில் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என சில வருடங்களுக்கு முன்பே காப்புரிமை சட்டத்தின் கீழ் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதல் படத்துல நான் போட்ட பாட்ட ஒருத்தனும் பாராட்டல!.. ஃபீல் பண்ணி பேசும் இளையராஜா!…

Ilayaraja: எந்த ஒரு கலையாக இருந்தாலும் அது தொடர்பான கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் மட்டுமே ஊக்கமளிக்கும். ஏனெனில், எல்லா கலைகளுமே மக்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்படுபவைதான். ‘நன்றாக இருக்கிறது’ என