கடைசி பாடலை எழுதிவிட்டு இளையராஜா பற்றி கண்ணதாசன் சொன்னது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்

Ilayaraja: கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு ஒன்றுக்கு எம்.எஸ்.வி இசையமைத்த பாடலை கேட்டுத்தான் இளையராஜாவுக்குள் பாடல்கள் மீது ஒரு பெரிய ஈர்ப்பே வந்தது. இதை அவரே பேட்டிகளில் சொல்லி

ரஜினி படத்தை இயக்கவிருந்த இளையராஜா!.. ஆனா நடக்காமே போச்சே!.. அட அந்த படமா?!…

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக உருவெடுத்தவர் இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜ்யம்தான்

அட அப்படியே இருக்கே!.. இளையராஜா மாதிரியே மாறிட்டாரே நம்ம தனுஷ்!.. வைரல் புகைப்படங்கள்!…

இளையராஜா பயோப்பிக்கில் தனுஷின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்கிட்ட வேலை வாங்க இங்க ஒருத்தனும் இல்ல!. அது தப்பு கணக்கு!.. போட்டு தாக்கும் இளையராஜா!…

நீங்கள் இதுவரை கேட்ட பாடல்களை வைத்து என்னை உங்களால் கணிக்கவே முடியாது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு அது தெரியாது!.. அதுதான் பிரச்சனை!.. ஓப்பனா பேசிட்டாரே பார்த்திபன்!..

இளையராஜா ஒரு இசை மேதை என்றாலும் அவர் கோபக்கரார், திமிறு பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்கிற கெட்டப்பெயர்களை திரையுலகினர் அவர் மீது எப்போதும் வைத்திருக்கிறார்கள். அதிக திறமையுள்ள

நல்லா பாடி இருக்கே!.. எஸ்.பி.பியை இளையராஜா பராட்டியது இந்த ஒரு பாட்டுக்குத்தானாம்!..

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். 80களில்

‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாட்ட நானும் யேசுதாஸும் சேர்ந்து பாடவே இல்ல!.. பகீர் தகவலை சொன்ன எஸ்.பி.பி

இளையராஜாவின் இசையில் பெரும்பாலும் ஆண் குரல் என்றால் எஸ்.பி.பலசுப்பிரமணியம், யேசுதாஸ், மனோ அல்லது மலேசியா வாசுதேவன் பாடுவார்கள். அதுவே பெண் குரல் என்றால் எஸ்.ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா

மியூசிக்கே தெரியாம அவன் ஒரு லட்சம் வாங்கும்போது நான் வாங்க கூடாதா?!.. இளையராஜா சொன்னது யாரை தெரியுமா?..

சினிமாவில் அறிமுகம் கிடைத்து மேலே வளர்வது பெரிய பிரச்சனை எனில் வளர்ந்த பின் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது பலருக்கும் ஈகோ தொடர்பான விஷயமாகவே இருக்கிறது. துவக்கத்தில்

யுவன் – மதன் கார்க்கி இணைந்த முதல் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டு இருக்கா? அந்த படத்தில் இதை நோட் பண்ணிருக்கீங்களா?

இசைராஜா இளையராஜவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, எம்.எஸ்.வி – கண்ணதாசன், எம்.எஸ்.வி – வாலி காம்போவுக்குப் பின்

இளையராஜாவே வேண்டாம்… அந்த மியூசிக் டைரக்டரை கூப்பிட்டு வாங்க.. ராமராஜனின் சூப்பர் ஐடியா!..

இளையராஜா உச்சத்தில் இருந்த சமயத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என அனைவருக்குமே அவர் தான் இசையமைத்து வந்தார். அதிலும், எல்லா ஹீரோக்களுமே ஒரேநேரத்தில் நிறைய படங்களிலும் நடித்து