இட்லி கடை பிரச்சனை… கலைஞர் தீர்ப்பு… விஜயகாந்த் எங்கயோ உண்மை அந்தப் பக்கம்தான்!

எனக்கு சென்னையில யாரையும் தெரியாது. எனக்கு வந்து விஜயகாந்த் அண்ணன் மாதிரின்னு சொல்றாரு ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ். அதே நேரம் விஜயகாந்த் எப்படி சொன்னாருன்னா ‘அரவிந்த்

நடிக்க சம்மதிக்காத சிவாஜி… கலைஞர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை ‘ஓகே’ வாங்கி விட்டதே..!

இரு கலைஞர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் கலையும் வளரும். ரசிகர்களின் உள்ளங்களும் சந்தோஷத்தில் துள்ளும். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியது.

கலைஞரின் தாயாரிடமே கேள்வி கேட்ட சிவாஜி… அதற்கு அவர் சொனனது என்ன தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் கலை உணர்வு அதிகம். ஒருவர் எழுத்தாற்றலில் வல்லவர் என்றால் இன்னொருவர் நடிப்பில் சூரர். அதனால்

பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார்.