போடுறா மெட்டை… இளையராஜாவின் சிக்கலான இசைக்கு கண்ணதாசன் மேஜிக்!
சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…
சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…
தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர்
தமிழ்சினிமா உலகில் துவண்டு போற உள்ளத்தையும் தூக்கி விடும் வகையில் பாடல்களை நச்சென்று எழுதக்கூடியவர்தான் கவிஞர் கண்ணதாசன். ரயிலை பிடிக்கப் போற அவசரத்துல 10 நிமிஷத்துல பாட்டு
கண்ணதாசனை குடிகாரன்னு எம்எஸ்வி. திட்டினார். அப்போது உருவான பாடல் என்னன்னு பார்க்கலாமா… 1962ல் முத்துராமன், தேவிகா நடித்த படம் நெஞ்சில் ஓர் ஆலயம். ஸ்ரீதர் இயக்கியுள்ளார். இந்தப்
சாந்தி படத்துக்காக எம்எஸ்வி. இசை அமைத்து இருந்த ‘யார் அந்த நிலவு’ என்ற பாடலைக் கேட்டு விட்டு அந்தப் பாடலுக்கு நடிக்க முடியாமல் 2 நாள்கள் படப்பிடிப்பை
மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. எப்படிப்பட்ட சாதனையாளர் என்பது எல்லாரும் அறிந்தது. அப்படி இருந்தும் அவர் எளிமையாக இருந்ததுதான் அவரது தனித்துவம். அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். ராஜபார்ட்
கண்ணதாசனுக்குப் பிறகு வந்தவர் தான் வாலி. இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில பாடல்களை எழுதினார். அவற்றை எல்லாம் பார்க்கும்போது இது கண்ணதாசன்தான் எழுதி இருப்பாரோ
கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர். பல மேடைகளில் ஒன்றாக
1976ல் ஒரு சினிமா பத்திரிகை விருது வழங்கும் விழா நடக்கிறது. அந்த நிகழ்விலேயே கண்ணதாசனின் பிறந்தநாள் சிறப்பையும் சேர்த்து செய்யலாம்னு நினைக்கிறாங்க. பாடல் உருவாகும் விதத்தை மக்கள்
கவியரசர் கண்ணதாசன் அன்றாடம் செய்யக்கூடிய விஷயங்களை அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். கண்ணதாசன் சாருடைய ஒருநாள் பொழுது எப்படி கழியும் என