பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார்.

இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு மண்டபம் மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், அந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட

கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

நடிகர் சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்தான். கண்ணதாசன் கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என அறியப்பட்டார். அதேபோல்தான் கலைஞர் கருணாநிதியும் கதாசிரியர்

கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் மெரினா பீச்சை சுற்றி பார்த்து விட்டு திரும்பும் பரவை முனியம்மா கடைசி வரை அந்த தாஜ்மகாலை கண்ணுலையே காட்டலையேப்பா என

கலைஞர் சொன்ன அறிவுரையை கேட்டு நடந்த ரஜினி!.. இப்பதான் காத்துல விட்டுட்டார்!..

Rajinikanth: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எப்படிப்பட்ட நல்ல உறவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளராக, கதாசிரியராக, வசனகார்த்தவாக, அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மீது