latest Cinemanews
-
Rajini: மராத்தில கிடைக்காத பொண்ணா மதராஸில கிடைச்சிட போகுது! ரஜினி திருமணத்திற்கு வந்த எதிர்ப்பு
ரஜினி 75: ரஜினி இன்று அவருடைய 75 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாள் என்பது ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்டமாகத்தான் ஒவ்வொரு வருடமும் இருந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணம், ரசிகர்களின் கொண்டாட்டம் இது எல்லாமே அவரது சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டது. ரசிகர்கள் பெரும்பாலும் ரஜினிகாந்த் பிறந்த நாளின் போது இரத்த தானம் கொடுப்பது, கண் தானம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது எளிமையான தோற்றம்…
-
நான் கஞ்சனா யார் சொன்னா? அதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு நான் இல்ல… குமுறும் ராமராஜன் பட நடிகர்
ராமராஜன் கடைசியாக நடித்த படம் சாமானியன். அதுல முக்கிய வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ஆர்.ராகேஷ் இயக்கத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ராமராஜனுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் மூக்கையா என்ற கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக நடித்துள்ளார்.…
-
சிங்கப்பெண்ணே ஆனந்திக்குப் பிடிச்ச நடிகர் யாருன்னு தெரியுமா? அட அவரா?
சிங்கப்பெண்ணே ஆனந்தி யாருன்னு தெரியுமா என அவரது யதார்த்தமான வெள்ளந்தியான வெகுளியான அப்பாவித்தனமான நடிப்பைப் பார்த்ததும் பலரும் வலைதளத்தில் தேடத்துவங்கி விட்டனர். இவர் யார் எப்படி இந்த சீரியலுக்குள் வந்தாங்கன்னு பார்ப்போம். இவரோட உண்மையான பேரு மானிஷா. 2001ம் ஆண்டு மார்ச் 29ல் கேரளாவில் பிறந்தவர். அங்குள்ள பத்தினம்திட்டா அருகில் உள்ள அருவிக்குளம் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தையின் பெயர் மகேஷ். அங்குள்ள குன்னம் என்ற ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துள்ளார். மதுரையில் உள்ள அன்னை…
-
தனுஷின் கால்குலேஷன்.. டெல்லி வரை வொர்க் அவுட் ஆயிருக்கே! எல்லாம் அந்தப் படத்துக்காகவா?
தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த தனுஷ் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார் உருவ கேலிக்கும் ஆளானார் .ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு இன்று நடிப்பில் அசுரனாக திகழ்ந்து வருகிறார் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் படங்களை இயக்கி வருகிறார் .அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம்…
-
எனக்கு சிம்ரனா? ஆவ்ரேஜான நடிகை போதும்..கொத்தா கிடைச்சும் வேண்டானு மறுத்த நடிகர்
தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ஆரம்பத்தில் ஆர்ஜேவாக இருந்த சிம்ரன் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் தமிழுக்கு அடியெடு வைத்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்தார். ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் போன்ற படங்களில் கவர்ச்சி நடனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இடுப்பழகி என்ற பட்டத்திற்கு சரியாக…
-
மலையாளப்படங்களில் நடிப்பதில் தனுஷூக்கு என்ன சிக்கல்? நடிச்சாருன்னா வேற லெவல்தான்..!
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்து அசத்தி விட்டார். தமிழில் இவர் நடித்த பல படங்கள் வெற்றிவாகை சூடின. இந்தியில் 2013ல் ராஞ்சனா என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கும். அதிகம் மிகைப்படுத்தப்பட்டு இருக்காது. ஓவரா பந்தாவும் பண்ணமாட்டார். இதுவே இவருக்கு பிளஸ் பாயிண்ட். dhanush நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறன்களையும் கொண்டவராக தனுஷ் இப்போது வளர்ந்து விட்டார். இவர் தனது திரையுலக வாழ்வில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக…
-
மிஸ்டர் சந்திரமௌலி மாதிரிதான் தனஞ்செயன்.. போற இடமெல்லாம் பூட்டு! ஆரம்பிச்சுட்டாங்க
கங்குவா படத்தின் எதிரொலி இன்னும் ஓய்ந்த பாடில்லை. அந்த அளவுக்கு படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது .படம் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் படத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. யாரும் எதிர்பாராத ஒரு தோல்வி கங்குவா படத்திற்கு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஊடகங்கள் தான் என ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரு புதிய உத்தரவை இப்போது நீதிமன்றம் விடுத்து இருக்கிறது. இதற்கு…
-
கே.ஜி.எஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பாவை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் ஏன் தமிழ் படத்தை கொண்டாடல? காரணம் இதுதான்
சமீபத்தில் புஷ்பா 2 வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதனுடைய முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி அதை விட பெரிய அளவு வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, என எல்லா மொழிகளிலும் படம் பட்டையை கிளப்பி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் புஷ்பா 2 வை கொண்டாடி வருகிறார்கள்.…
-
களத்திற்கே வராத தற்குறி.. விஜயை சகட்டுமானக்கி விமர்சனம் செய்த பிரபலம்
நேற்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். அதனால் விகடன் குழுமம் சார்பாக அம்பேத்கர் பற்றிய ‘எல்லோருக்குமான தலைவர்’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டனர். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விஜய் அழைக்கப்பட்டார். மேனாள் நீதிபதி சந்துரு, அவருடன் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்து கொண்டார்.விஜய் அவருடைய மா நாட்டிற்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. அதனால் இந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த…
-
Pushpa2: புஷ்பா 2 படத்தின் 3வதுநாள் கலெக்ஷன்… சும்மா தெறிக்கவிடுறாங்களே…!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து பிரம்மாண்டமாக வெளியான படம் புஷ்பா2. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் கடந்த 5ம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. முதல்நாளே பெரும் கூட்டம். ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் படம் பார்க்க சென்றுள்ளார். அவரைப் பார்க்க வேண்டும் என்றும் கூட்டம் திரண்டு ஒரு நடுத்தர வயது பெண் நெரிசலில் சிக்கி பலியானார். அவரது 9 வயது மகனும்…

