மதுபோதையில் படப்பிடிப்புக்கு வந்த தேங்காய் சீனிவாசன்! – எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தேங்காய் சீனிவாசன். பல கருப்பு வெள்ளை மற்றும் கலர் திரைப்படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். பாலச்சந்தர் இயக்கத்தில்...
சிவாஜிக்கு ஆட்டம் காட்டிய எம்ஜிஆர்!.. இது செம மேட்டரு!..
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இரு பெரும் துருவங்களாக இருந்து கோலிவுட்டையே ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. அண்ணே அண்ணே என எம்ஜிஆரை சிவாஜி அழைப்பதும், சிவாஜிக்காக எந்த ஒரு நிலையிலும்...
உன் காசு வேணாம் போடா!.. தயாரிப்பாளரிடம் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?..
திரையுலகை பொறுத்தவரை பாடல்கள் எழுதும் கவிஞர்கள் எப்போதும் கொஞ்சம் கர்வத்துடன் இருப்பார்கள். யாரேனும் அவர்கலின் சுயமரியாதையை அவமதிப்பு செய்தால் பொங்கியெழுந்து விடுவார்கள். அது கவிஞர்களுக்கு உரித்தான ஒன்றாகும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு…...
ஜெயலலிதா உறவினர்களை ஏன் ஒதுக்கி வைத்தார் தெரியுமா?!.. இவ்வளவு நடந்திருக்கா!..
சிறுமியாக இருக்கும்போதே படிப்பில் கெட்டியாக இருந்த ஜெயலலிதா பின்னாளில் பேராசிரியராகவோ அல்லது எழுத்தாளராகவோ ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அம்மா வற்புறுத்தியதால் வேறுவழியின்றி சினிமாவில் நடிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. உண்மையில்...
அல்லாவுக்கு பதில் அம்மா என்று வசனத்தை மாற்றிய எம்.ஜி.ஆர்… கடுப்பான இயக்குனர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி அவரது கடைசி தருணம் வரை தமிழக முதல்வராக திகழ்ந்தார் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் அவர் தொடக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேந்தவராக இருந்தார். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளின்...
மனோபாலாவுக்கு வந்த இரண்டு ஃபோன் கால்கள்.. அதிர்ஷ்டம்னா இதுதான் போல!
மனோபாலா கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த செய்தியை நம்மில் பலரும் அறிவோம். அவரது நினைவலைகளை இப்போதும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். திரைத்துறையில் பகைவர்கள் இல்லாமல் ஒரு...
எம்.ஜி.ஆர் நடித்து பாதியிலே நின்ற படம்!.. அட என்ன காரணம் தெரியுமா?….
தனது ஆளுமையால் திரையுலகை கட்டி ஆண்டவர் எம்.ஜி.ஆர். சிறுவனாக இருக்கும்போதே நாடகங்களில் நடிக்க துவங்கி வாலிப வயதை எட்டியதும் சினிமாவில் நுழைந்தவர். ராஜகுமாரி படம் துவங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென...
எம்.ஜி.ஆரிடம் வெறும் 25 பைசா கேட்ட நடிகை!.. எதற்காக தெரியுமா?!….
நடிகர் எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு கழுத்தில் குண்டடிபட்ட விஷயம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்காக பல இடங்களில் பிரார்த்தனை செய்தனர். எம்.ஜி.ஆரும் சிகிச்சையில் மீண்டும் நலமுடன் வீடு...
எம்.ஜி.ஆர் கதையே கேட்காமல் நடித்த ஒரே திரைப்படம்!.. அதுவும் அவருக்காகத்தானாம்!…
திரையுலகை கட்டி ஆண்ட மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் நுழைந்தவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ‘ராஜகுமாரி’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர். அதன்பின் தொடர்ந்து...









