நாடோடி மன்னன் படம் பார்க்க ரசிகர்கள் செய்த விபரீத செயல்!.. அதிர்ந்து போன எம்.ஜி.ஆர்!..
திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர் என எல்லோராலும் அழைப்படும் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். துவக்கம் முதலே சண்டை காட்சிகளில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தவர். திரையில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்லியும்,...
கண்ணதாசன் காரை தினமும் நிறுத்திய போலீஸ் அதிகாரி!.. விஷயம் வேற லெவல்!…
திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை எழுதிவர் கவிஞர் கண்ணதாசன். காதல், பக்தி, சோகம், அழுகை, தத்துவம், விரக்தி, புலம்பல், நம்பிக்கை, ஏமாற்றம், உற்சாகம் என எந்த மாதிரியான சூழ்நிலை என்றாலும் அதற்கு தகுந்த...
எம்.ஜி.ஆர் தங்க பஸ்பம் சாப்பிடுவாரா?!.. இதற்கு அவரே சொன்ன பதில் இதுதான்!…
நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்கள்தான் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மன்னர் கால படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக மாறி...
லேட்டா வந்த கண்ணதாசன்!.. பாட்டு மூலமா அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆர்.. கவிஞருக்கு இது தேவைதான்!…
எந்த விஷயம் என்றாலும் சரி சரியான நேரத்திற்கு சென்றுவிட வேண்டும். இல்லையேல் அந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு போய்விடும். இது எந்த துறைக்கு பொருந்துமோ சினிமா துறைக்கு அதிகம் பொருந்தும். தாமதமாக சென்றால் ஹீரோ...
சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா?… அடப்பாவமே!
“அன்னை இல்லம்”, “தெய்வத்தாய்”, “வியட்நாம் வீடு”, “தங்கப்பதக்கம்” போன்ற தமிழ் சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் பி.மாதவன். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “மணி ஓசை”. இவர் கிட்டத்தட்ட 49 திரைப்படங்களை...
இனிமே இந்த மாதிரி ஆனுச்சுன்னா அவ்வளவுதான்! – ட்ரைவரால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..
தமிழ் சினிமாவில் விஜயகாந்திற்கு முன்பு அனைத்து நடிகர்களுக்கு நன்மை செய்யும் ஒரு நபராக இருந்தவர் எம்.ஜி.ஆர். பல நடிகர்களுக்கு பல விதங்களில் உதவி செய்துள்ளார். நடிகர் ராமராஜன் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது அதை...
கணவர் உயிருடன் இருக்கும்போதே எம்.ஜி.ஆர் பட இயக்குனர் மீது ஆசைப்பட்ட நடிகை… என்ன நடந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் செந்தாமரை. இவர் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்ற பல டாப் நடிகர்களோடு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “தூரல் நின்னு போச்சு”, “மூன்று முகம்”, “தம்பிக்கு எந்த...
எம்.ஜி.ஆர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த பிரபல நடிகை… அடுத்து நடந்த சம்பவம் என்ன தெரியுமா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவர் முன் தைரியமாக பேசுவதற்கு கூட தயங்குவார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நாடக...
சைவ சாப்பாட்டை பார்த்துவிட்டு படப்பிடிப்பை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்… ஏன் தெரியுமா?
தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், தனது திரைப்படத்தில் பணியாற்றும் தொழிலாளிகளிடம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவார் என பலரும் கேள்விப்பட்டிருப்போம். படப்பிடிப்பில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனே தீர்த்து...
எஸ்.பி.பியால் எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த உலகை விட்டு நீங்கினாலும் நம் நினைவுகளை விட்டு என்றும் நீங்காதவர். தனது பாடல்களின் மூலம் ரசிகர்களின் வாழ்வில் ஒன்றிப்போன மகா கலைஞராக திகழ்ந்தவர் எஸ்.பி.பி. இவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில்...









