அப்போ விஷால் மட்டும் என்ன தக்காளி தொக்கா!.. தனுஷுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா?..
நடிகர் தனுஷுக்காக பொங்கி வந்த நடிகர் சங்கம் விஷாலுக்காக மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் தனுஷுக்காக பொங்கி வந்த நடிகர் சங்கம் விஷாலுக்காக மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு ஏமாற்றி வருகிறார் என எழுந்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த நோட்டீஸுக்கு கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என பல வருடங்களாக பேசி வருகிறார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் துவங்கி பலரும் நடிகர் சங்க
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்பதுதான் திரையுலகில் பல வருடங்களாக இருக்கும் கேள்வி. சரத்குமார், ராதாரவி ஆகியோர் இருந்தபோது விஷால், கார்த்தி