முதன் முதலில் சரக்கடித்தபோது கண்ணதாசனுக்கு நேர்ந்த அனுபவம்!.. அந்த அறிவுரையை மட்டும் கேட்டிருந்தா!..
50,60களில் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். துவக்கத்தில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவகவும் சினிமாவில் நுழைந்தார். எம்.ஜி.ஆர் நடிகராவதற்கு முன்பே சினிமாவில் எழுத துவங்கியவர் கண்ணதாசன்.





