எம்.எஸ்.வியிடம் கிடார் வாசித்த இளையராஜா!. அன்னக்கிளியெல்லாம் அப்புறம்தான்!..
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர் இளையராஜா. முதல் படத்தில் இவர் கொடுத்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடி இவரை பிரபலமாக்கியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார். இந்திய...
உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..
தமிழ் சினிமாவில் 60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் பெரிய நடிகர்களாக இருந்தனர். இவர்கள் எல்லோருக்கும் கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதி வந்தார். அதேபோல், அதேகாலகட்டத்தில் பாடலசிரியராக நுழைந்து எம்.ஜி.ஆர்,...
எம்.எஸ்.வி வேண்டாமென சொன்ன பாடல்!.. வேற படத்தில் வைத்து ஹிட் ஆக்கிய வாலி!.
1960களில் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் முன்னணி பாடலாசிரியராக இருந்தபோதே சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். கண்ணதாசனை போலவே ஆன்மிகம், காதல், சோகம், கண்ணீர், தத்துவம்...
காத்திருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்!.. ஜாலியாக சரக்கடித்து கொண்டிருந்த வாலி!.. ஆனாலும் எழுதினாரு சூப்பர் பாட்டு!…
தமிழ் சினிமாவில் 1960 முதல் 2013 வரை பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. சினிமாவில் பாட்டெழுதும் ஆசையில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். வாலி வாய்ப்பு தேடி...
வாலி வாய்ப்பு தராத மூன்று பேர்.. பின்னாளில் சினிமாவில் பெரிய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?…
திரையுலகை பொறுத்தவரை வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. திரையுலக பின்னணி இல்லையேல் படாதாபடு பட வேண்டும். தங்கும் அறைக்கும், உணவுக்கும் கூட பணமில்லாமல் போகும். எங்கு சென்றாலும் வாய்ப்பு கிடைக்காது. அவமானங்களை...
இனிமே உன் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன்!.. ஷங்கரிடம் கடுப்பான வாலி.. என்ன காரணம் தெரியுமா?…
கவிஞர் வாலி தமிழ் சினிமா கண்டெடுத்த ஒரு அற்புத கவிஞர். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆர் “என்ன ஆண்டவரே”என்றும், சிவாஜியோ “என்ன வாத்தியாரே”என்றும் பாசத்துடன் அழைத்து வந்தனர். கருப்பு வெள்ளை நடிகர்கள் முதல் தற்கால...




