Poet vali

பாடல் வரிகளால் வந்த கோபம்!.. படப்பிடிப்பை நிறுத்திய எம்.ஜி.ஆர்!… அட அந்த படமா!…

60களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கிய இவர் நாடோடி மன்னன்…

2 years ago

கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..

1960களில் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசியர்களாக இருந்தவர்கள் கண்ணதாசனும், வாலியும். வாலிக்கு முன்னோடி கண்ணதாசன். வாலியை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். தனது வாழ்வில் பல அவமானங்களை…

2 years ago

உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…

சினிமாவில் சில தீர்க்கதரிசிகள் இருப்பார்கள். பின்னால் நடக்கப்போவதை அறிந்து முன்பே அதற்கு ஏற்றார் போல வேலைகளை செய்திருப்பார்கள். மிகவும் அரிதாகவே அது நடக்கும். இசைஞானி இளையராஜாவுக்கும், கவிஞர்…

2 years ago

வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..

1960களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் பலரும் பாடல்களை எழுதியிருந்தாலும் அதிக பாடல்களை எழுதியது கவிஞர் கண்ணதாசனும், வாலியும்தான். கண்ணதாசன் சினிமாவில் பெரிய பாடலாசியராக…

2 years ago

காக்க வைத்து கடுப்பாக்கிய பாக்கியராஜ்!.. கோபத்தில் வாலி சொன்னது என்ன தெரியுமா?!..

1960 முதல் 2010 வரை 50 வருடங்கள் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு போட்டியாக…

2 years ago

கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..

சினிமாவில் காசு இருந்தால் தயாரிப்பாளர் ஆகிவிடலாம். ஆனால், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனில் போராட வேண்டும். பாரதிராஜா முதல் இது எல்லோருக்கும்…

2 years ago

அவர் இல்லனா நான் இல்ல!.. வாலிக்கு தக்க சமயத்தில் உதவிய பாடகர் பற்றி தெரியுமா?…

1960களில் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் வாலி. சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என முடிவு செய்து சென்னை வந்து ஒரு இடத்தில் தங்கி வாய்ப்பு…

2 years ago

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்த நேரத்தில் அவருக்கு கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான பாடலாசிரியராக மாறியவர் கவிஞர்…

2 years ago

வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..

50களில் தமிழ் சினிமாவில் பாடல்களை எழுத துவங்கியவர் கவிஞர் வாலி. இவர் சினிமாவில் பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசன் முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.…

2 years ago

அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

Poet vali: தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு நிகராக புகழடைந்தவர்தான் கவிஞர் வாலி. வாலியின் பாடல் வரிகளை கண்ணதாசனே பலமுறை பாராட்டியிருக்கிறார். சினிமாவில்…

2 years ago