நான் பேச்சிலரா இருக்க இதுதான் காரணம்… ஒரு வழியா உண்மையைச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ்சினிமாவில் ‘நடிப்பு அரக்கன்’ என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர்  அஜீத்தை வைத்து வாலி படத்தை இயக்கி வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டார். இதுதான் இவருக்கு

முதல் நாளே அண்ணனுக்கும் தம்பிக்கும் முட்டிக்கிச்சு… ராயன் படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவம்

செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது அவரது தம்பி தனுஷ் இயக்கும் ராயன் படத்திலும் நடித்து வருகிறார்.  தனுஷ், ராயன், செல்வராகவன் என

விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா?!.. இப்படி சொல்லிட்டாரே பிரேமலதா!. இது விஜய்க்கு செக்கா?!…

எல்லோருக்கும் பிடித்தமான மனிதராகவும், நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். பலருக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அவர். பசியோடு இருந்த பலருக்கும் உணவளித்தவர் அவர்.

சிறுசா இருந்தாலும் சிறப்பு… இந்தியன் 2ல கமலோட பேர விட என் பேரு சூப்பர்…! எஸ்.ஜே.சூர்யா

இந்தியன் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றில் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா… இந்தியன் 3ல தான் கமல் சாரோட