இயக்குனருக்கு பயத்தை உண்டாக்கிய செந்தூர பாண்டி பட்டிமன்றம்… லியோனி சொன்ன அசத்தல் தீர்ப்பு!

2023ல் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் வெளியான படம் அழகிய கண்ணே. இந்தப் படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் கேப்டன் செய்த செயல்!.. நெகிழ்ந்து போன விஜய்!.. என்ன மனுஷன்யா?!..

தமிழ் திரையுலகில் ஈகோ இல்லாத ஒரே நடிகர் எனில் அது விஜயகாந்த் மட்டுமே. துவக்கம் முதல் கடைசி வரை தலையில் தலைக்கணத்தை ஏற்றிக்கொள்ளாதவர். வெற்றியையும், தோல்வியையும் ஒரே