Singapenne: பஞ்சாயத்துல ஆனந்திக்கு என்ன தீர்ப்பு? எல்லாமே சுயம்புக்கு சாதகமால்ல இருக்கு?!

சிங்கப்பெண்ணே: ஆனந்தி கதறி அழுதபடி அவர் சொல்றது எல்லாம் உண்மைதான். என்னை மன்னிச்சிடுங்கப்பான்னு சொல்கிறாள். ஆனால் அவளது இந்த நிலைக்கு யார் காரணம்னே தெரியலப்பான்னும் சொல்கிறாள். ஆனந்தி

சிங்கப்பெண்ணே தொடரில் பரபரப்பு… ஆனந்தியிடம் மகேஷ் சரணடைவாரா?

சிங்கப்பெண்ணே டிவி தொடர் சன்டிவியில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் அக்கா கோகிலாவின் கல்யாணம் நடந்து முடிப்பதற்குள் பெரிய பூகம்பமே நடந்து விட்டது என்றுதான்

Singapenne: ஆனந்தியை சிங்கப்பெண்ணாக்கிய வார்டன்… மித்ராவின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணமா?

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என தெரியாததால் குடும்பத்தினர் அனைவருமே தவியாய் தவித்து வருகின்றனர். ஊர்க்காரர்கள் முன்னாடியும் அவமானப் பட்டாச்சு. அடுத்து என்ன நடக்கும் என்று

Singapenne: ஆனந்திக்கு முக்கியமான க்ளூ கொடுத்த அன்பு… வேட்டையில் சிக்கியது யாரு?

சிங்கப்பெண்ணே: ஆனந்தியை வார்டன் உரு ஏற்றி விட அவள் சிங்கப்பெண்ணாகவே மாறி விட்டாள். நடை, உடை, பாவனை என எல்லாமே ஒரு மாற்றம். கம்பீரம் தெரிகிறது. ஆனந்தி

Singapenne: சிங்கப்பெண்ணாய் மாறிய ஆனந்தி… இனிதான் இருக்குது வேட்டை!

சிங்கப்பெண்ணே: ஆனந்தி ஆஸ்டலுக்குள் வந்ததும் டயானாவும், ரெட்டினாவும் அவளை மனம் புண்படும்படி நக்கல் அடிக்கின்றனர். வார்டன் அவர்களைத் திட்டுகிறாள். ஆனால் மித்ராவோ ஆனந்திக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறாள். இது

சிங்கப்பெண்ணே: என்னை விட ஸ்டேட்டஸ்தான் முக்கியமா? மகேஷின் கேள்வியில் அதிர்ந்த தந்தை

சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் தற்போது கதையில் வேகம் எடுத்து வருகிறது. நேற்று நடந்த எபிசோடில் நடந்தவை இதுதான். ஆனந்தி மனசில் தான் இன்னும் இல்லையே என்ற வருத்தத்தில்

சிங்கப்பெண்ணே: காதலுக்கும், காதலியின் வலிக்கும் போராட்டம்… பரிதவிக்கும் ஆனந்தி

சிங்கப்பெண்ணே சன்டிவியில் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இதன் திரைக்கதைதான் இதற்கு காரணம். ஒவ்வொரு வசனமும் செதுக்கி இருக்கிறார்கள். காதலுக்கும், அதன் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று நடந்த

Singappenne: ஜெட் வேகத்தில் செல்லும் சிங்கப்பெண்ணே.. ஆனந்தி தன் காதலைச் சொல்லிவிட்டாளா?

அன்பு, ஆனந்தியின் காதல் இக்கட்டான சூழலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் வார்டன் மகேஷூக்கு ஆனந்தியை மணமுடித்து வைப்பதற்காக ஆனந்தியின் அப்பாவிடமே சென்று பெண் கேட்டார்.

சிங்கப்பெண்ணே: அன்பு வெளிப்படுத்திய காதல்…. எரிமலையாய் வெடித்த மகேஷ்..! அடுத்து வரும் ஆபத்து..!

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த சம்பவத்தின் கதைச்சுருக்கம்: அன்பு, ஆனந்தி, வார்டன், மகேஷின் அப்பா, அம்மா ஆகியோர் ஆனந்தியின் ஊருக்குச் செல்கின்றனர். அங்கு போய் அவளது

சன் குடும்ப விருதுகளில் மனம் கவர்ந்த கதாநாயகன் இவர்தான்…! அட அதைக்கூட தியாகம் செய்றாரே!

சன்டிவியில் சீரியலுக்கான விருதுகள் 2025 வழங்கப்பட்டது. அதில் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக அதிக ஓட்டுகளை மக்களிடம் இருந்து வாங்கி வெற்றி பெற்றவர் சிங்கப்பெண்ணே கதாநாயகன் அன்பு. இவரைப்