யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!.. உயில்லையே இத எழுத போறேன்!.. எஸ்.பி.பி சொன்னது இதுதான்!..

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் பாட துவங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இளையராஜாவின் இசையில் பாட துவங்கிய பின் உச்சம் தொட்டார் எஸ்.பி.பி. பல இனிமையான பாடல்களை ராஜாவின்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…

இளையராஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பே பாடகராக ரசிகர்களிடமும், சினிமா உலகிலும் பிரபலமாகியிருந்தவர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற சில நடிகர்களுக்கு அவர் பாடல்களை பாடியிருந்தார்.