பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி கையில் குழந்தையை வச்சி கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். அப்போ அமிர்தா வந்து பேப்பரை எடுத்துடவா தாத்தா எனக் கேட்க எடுத்துடுமா இனிமே பேப்பரே

ரோகிணியை பத்தி ரோகிணிக்கிட்டையே அசிங்கமா பேசுறீங்களே விஜயா… நீங்களாம்?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரோகிணி யார் எங்க வேலைக்கு போயிருந்தா உங்களுக்கு என்ன என்கிறார். மீனாவும், முத்துவும் ஒரு மாதிரி பார்க்க நீங்க வேலைக்கு கிளம்பலையா

ரோகிணிக்கு மனசு வந்து ஒரு ஆப்பு டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரே! நடக்குதா பார்ப்போம்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்குகின்றனர். மூன்று நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார்.

மீனாக்கு இப்பையாது ரோஷம் வந்தா சரிதான்… விஜயா உங்க வாயை கொஞ்சம் அடக்குங்க… முடியலை!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ரூமுக்குள் தூங்க வர விஜயா அவரை நோகடிப்பது போல பேசுகிறார். அதை கண்டுக்கொள்ளாமல் கீழே படுக்க செல்கிறார். ரோகிணி அங்கு

இப்ப அழுது யூஸ் இல்லம்மா ஜெனி… சும்மா போன ஓணானை இழுத்துட்டு வந்து அனுபவிக்கிறீங்களே கோபி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் கோபி, என்ன பிரச்னை எனக் கேட்க காபியை தட்டிவிட்டுட்டாங்க

ஜெனியால் மயங்கி விழுந்த ராமமூர்த்தி.. பதறிய குடும்பத்தினர்… கோபியை அலற விடும் ஈஸ்வரி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி அசந்து தூங்கிவிட ராமமூர்த்தியும் தூங்கி எழுந்து கொள்கிறார். பசி எடுத்ததால் ஜெனி அழைத்து பார்க்க அவர் தூங்கிறார் என தெரிந்ததும் ராமமூர்த்தியே

ஓவர் சீனா இருக்கே… மனோஜ் மற்றும் ரோகிணியால் கடுப்பாகும் ரசிகர்கள்… அடி வாங்கும் டிஆர்பி…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ரோகிணிக்கு உடனே தாலி செயின் வாங்கி போடணும் என்கிறார். ஆனால் அண்ணாமலை அதை அவன்  புருஷன் வாங்கி கொடுப்பான். நீ

இதுக்கு தான் உங்களுக்கு வேலை ஆகாதுனு சொல்றது… ஜெனியால் கஷ்டப்பட போகும் தாத்தா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். எல்லாரும் இனியாவை கலாய்த்து பேசிக் கொண்டுள்ளனர். எழில் ஸ்கிரிப்ட் குறித்தும் பேசி வருகிறார்கள். அமிர்தாவை தன்னுடைய

ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் காசை வாங்கிக்கொள்ளும் சுதா எல்லாம் அந்த முத்துவால் தான் எனக் கொளுத்திவிட்டு செல்கிறார். மனோஜ் எதுக்கு அவங்க தான் காசு வேண்டாம்னு

கோபியை நம்பி வந்தது தப்பா போச்சே… புலம்பி தள்ளும் ஈஸ்வரி… பாக்கியா பிசினஸுக்கு வந்த சோதனை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமிர்தாவிடம் ஜெனியை அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்கிறார். நான் என்னைக்குமே அவங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். வருத்தப்படாதீங்க என சமாதானம் செய்கிறார். இதையடுத்து எழில்