மீண்டும் மீண்டுமா? மறுபடி ஹீரோவை காலி செய்ய காத்திருக்கும் சிறகடிக்க ஆசை!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து நின்று காசு வந்த விஷயம் குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். நண்பர்கள் மீனா சொன்னது தான் சரி என்கின்றனர். இந்த நேரத்தில்

இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா ரூமில் இருக்க அப்போது வருகிறார் கோபி. பிசினஸ் எப்படி போகுது எனக் கேட்க நல்லா போகிறது. இப்படியே போனா இன்னொரு பிரான்ச்

கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் என் பேருல 15 லட்சம் பணம் வந்து இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில் சந்தேகமாகும் முத்து உன் அக்கவுண்ட்ல

பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் துணிப்பைகளுடன் வீட்டுக்குள் நுழைகிறார் மனோஜ். அவரைப் பார்த்து என்னடா இவ்ளோ டிரஸ் வாங்கிட்டு வந்திருக்க, தீபாவளி பொங்கல் இன்னும் வரலையே என்கிறார்

கோபியை மிரட்டிவிட்ட பாக்கியா… சைட் கேப்பில் லவ்சா… முடியலையப்பா!… எங்கள விட்ருங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி டீ சர்ட் போட்டுக்கொண்டு கீழே வந்து நிற்க அவர் அம்மா யார் தம்பி நீ என கேட்கிறார். அம்மா நான் தான்

ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!… ஆனா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா கர்ப்பத்தினை குறித்து சொன்னவுடன் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின்னர், கோபியுடன் அவருக்கான மகிழ்ச்சியான நினைவுகளை நினைத்து வருத்தப்படுகிறார். ராதிகா கீழே வரும்

ரோகிணியின் பிராடுத்தனம்… மனோஜை வச்சு காய் நகர்த்தும் பலே கேடி தான்!… போங்கப்பா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஜீவாவின் வக்கீலிடம் அவருக்கு சொல்லி புரிய வையுங்கள் என அனுப்புகிறார். என்ன சார் சீக்கிரம் என்னை அனுப்பி வையுங்க என்கிறார்.

எம்மா நீங்க தியாகி தான்… ராதிகா கர்ப்பம் குறித்து அறிந்து பாக்கியா சொன்ன அந்த வார்த்தை!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து காபியை ரசித்து குடித்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு மயூ வர அவரை பார்த்து சிரிக்கிறார். வா மயூ

ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் வண்டிக்காக மீனா அழுதுக்கொண்டு நிற்கிறார். உள்ளே மனோஜும், ரோகிணியும் ஜீவாவிடம் காசுக்காக சண்டை போட்டு கொண்டு உள்ளனர். மீனாவை பார்க்கும்

நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். ராதிகா அம்மா, உன் மாமியாரிடம் விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க இன்னும் இல்ல கோபி இனிமே சொல்றதா