vasantha balan
-
வசந்தபாலனிடம் கடுப்படித்த அங்காடித் தெரு நடிகர்… அதை சாதகமாக பயன்படுத்தி சாதித்த ஆச்சரியம்!
Vasantha Balan: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு கேரக்டரை தன்னுடைய ஆரம்பகாலங்களிலே முடிவெடுத்து விட்டாராம். அதற்கு உண்டான காரணம் தான் கசிந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார் வசந்தபாலன். இப்படத்தில் புதுமுக நடிகர்களுடன் அஞ்சலி, ப்ளாக் பாண்டி, வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார்கள்.…
-
நடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாருங்கடா.! அஜால் குஜால் வேலை செஞ்சா இப்படிதான்…
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து விட்டு அந்த படம் சூப்பர் ஹிட் ஆனவுடன் தனக்காக தான் அந்த படம் ஓடியது என்று சிலர் நினைத்து, அடுத்தடுத்து கதை தேர்வில் கவனம் காட்டாமல், காணாமல் போன நடிகர்கள் கோலிவுட்டில் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களின் சினிமா கேரியர் மொத்தமாக க்ளோஸ் ஆகி உள்ளது. அதில் ஒரு நடிகர் தான் அங்காடி தெரு படத்தின் மூலம் அறிமுகமான மகேஷ். தனது முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுவிட்டார்…
-
ஓங்கு தாங்கா வளர்ந்த அந்த…. திறந்து காட்டி சூடேத்திய பிரபல நடிகை….
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி… உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். மாடல் மற்றும் நடிப்பில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி…
-
அழுகையை நிறுத்த முடியவில்லை.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய இயக்குனர்..
வெயில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் வசந்தபாலன். அவர் இயக்கிய அங்காடித்தெரு படமும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை பார்த்த அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய்பீம் பார்த்து விட்டு வெடித்துக் கொண்டு வருகிற அழுகையை நிறுத்த வழி தெரிய வில்லை.சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை மீண்டும் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள் சூர்யா’…




