vijayakanth
Vijayakanth: நினைச்சு பார்க்க கூட முடியல! விஜயகாந்துக்கு ஜோடி ஷில்பா ஷெட்டியா? என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் பல நல்ல நல்ல படங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. அப்போதெல்லாம் ஆக்ஷனுக்கு இடமே இருக்காது. தேவைப்படும் இடத்தில்தான் ஆக்ஷன் இருக்கும். மற்றபடி ...
அப்பா ஒரு அடி அடிச்சாரு!.. 15 பேர் விழுந்தாங்க!.. கேப்டன் மகன் சொன்ன பிளாஷ்பேக்!…
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நடிகர் என்பதைவிட மனிதாபிமானமிக்க ஒரு நல்ல மனிதராக இருந்ததால்தான் மக்களுக்கு அவரை பிடித்துப் போனது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை அவர் மற்றவர்களுக்கு ...
ரஜினிக்காக ஓடிவந்த கேப்டன்!.. கண்கலங்கிய சூப்பர்ஸ்டார்.. ஒரு எமோஷனல் பிளாஷ்பேக்!…
நடிகர் விஜயகாந்துக்கும் ரஜினிக்கும் இடையிலே நல்ல மரியாதை, அன்பு கலந்த ஒரு நட்பு உண்டு என்பது பலருக்கும் தெரியாது. விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோன போது ‘அதுதான் ரஜினிகாந்த் என ஒருவர் ...
Vijayakanth: பிரேமலதாவுக்கே விபூதி அடிச்ச ஏ.ஆர்.முருகதாஸ்!.. ரமணாவில் நடந்த சம்பவம்!…
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரமணா. இந்த படம் விஜயகாந்தின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை வைத்துதீனா படத்தை இயக்கிய் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸுக்கு ...
Vijay: SKக்கு நன்றி இல்லையா? அப்போ கேப்டன் கூட மட்டும் விஜய் மோதலாமா? லிஸ்ட்ட பாருங்க
துப்பாக்கியை பிடித்து கையில் கொடுத்தவருக்கே துரோகம் செய்றாருனு சிவகார்த்திகேயனை நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் வச்சு செய்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்ததன் மூலமாகத்தான் விஜயை கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். ...
தினமும் சாப்பாடு போட காரணம்!. விஜயகாந்த் சொன்னதை கேட்டு கண்கலங்கிய பிரபலம்!…
விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானம், மற்றவர்களுக்கு அவர் செய்த உதவிகள், அவரின் எளிமையான குணம் ஆகியவைதான். அதன் பின்னர்தான் அவர் நடிகர். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு ...
அப்பாவால அததான் தாங்கிக்க முடியல!. உடைஞ்சி போயிட்டார்!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…
நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதராகவும் மக்களை கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் எளிமையான குணம் கொண்டவர். யாரிடம் பழகினாலும் உண்மையாகவே பழகுவார். உண்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு ...
புலன் விசாரணை படத்துக்கு வந்த சிக்கல்.. No சொன்ன மணிவண்ணன்!.. ஒரு பிளாஷ்பேக்!…
விஜயகாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கிய போது அது அவரின் முதல் திரைப்படம். எனவே இயக்குனர் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அப்படத்தை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தர் இருந்தார். ஆனால் ஒரு ...
இந்த கதையில் நடிக்கணும்!.. சண்முக பாண்டியனின் நடிக்க ஆசைப்படும் கனவு படம்…
சகாப்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக களமிறறங்கியவர் சண்முக பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் மகன்களில் ஒருவர். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் இவர். சகாப்தம் படத்திற்கு பின் ...
Vijayakanth: படம் ஃபிளாப் ஆனா விஜயகாந்த் இததான் செய்வாரு!… தயாரிப்பாளர் பேட்டி!…
சினிமாவில் எந்த திரைப்படம் வெற்றி பெறும், எந்த படம் தோல்வி அடையும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். நல்ல கதை, அதற்கு ஏற்ற ...













