அப்பவே அந்தமாதிரி சப்ஜெக்டைத் தொட்ட இயக்குனர்… துணிச்சலாக நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத படம். இதுகுறித்து இயக்குனர் பகிர்ந்த தகவல்களைப் பார்ப்போமா… புலன் விசாரணை படத்தில்

விஜயகாந்த் படத்தில் நான் செய்த தவறு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்!..

Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே அவரின் படங்களில் இடம் பெறும் அதிரடி வசனங்களும், சண்டை காட்சிகளும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். விஜயகாந்தும் அதைத்தான் விரும்பினார். சினிமாவில் நடிக்க

விஜயகாந்த்கிட்ட டிரெஸ் கடன் வாங்கி போட்ட ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா!….

Vijayakanth: விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வரும்போது ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தார். அதாவது ரஜினி ஸ்டாராக இருக்கும்போதே விஜயகாந்த் ஒரு அறிமுக நடிகராக இருந்தார். ரஜினி பல கருப்பு

அந்த விஷயங்கள்ல விஜயகாந்தும், விஜய்சேதுபதியும் ஒண்ணுதான்… நடிகை ஃபீலிங்க் செமயா இருக்கே!

தமிழ்த்திரை உலகில் ஆரம்பகாலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து முன்னுக்கு வந்தவர் விஜயகாந்த். பின்னாளில் அவரது தனித்திறனை வளர்த்துக்கொண்டு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தார். கருப்பு எம்ஜிஆர்: கேப்டன்,

25 அடியிலிருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங்கில் நடந்த ஷாக்!…

Vijayakanth: விஜயகாந்த் சண்டை காட்சிகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டார். எம்.ஜி.ஆரை போல ஆக்‌ஷன் ஹீரோவாக

100 படங்கள் நடிக்கும் வரை கூரை வீட்டில் தங்கிய விஜயகாந்த்!.. யாருக்காவது தெரியுமா?!..

Vijayakanth: சினிமாவில் வெற்றி என்பது சுலபமில்லை. ஏனெனில், புதிதாக வரும் ஒருவருக்கு வாய்ப்பு என்பது சீக்கிரத்தில் கிடைத்து விடாது. பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க

அப்பாவிடம் பொய் சொல்லி சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்!. அவரே சொன்ன பிளாஷ்பேக்!…

Vijayaknth: சினிமாவில் வாய்ப்பு என்பது யாருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அதுவும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வரும்போது சினிமாவின் இரும்பு கதவுகள் திறக்கவே திறக்காது. பல இடங்களுக்கும்

விஜயகாந்துக்கே நடந்துருக்கு… ஏன் பிரதீப் ரங்கநாதனுக்கு நடக்கக்கூடாது? நெருக்கடி கொடுத்தது யார்?

பிரதீப் ரங்கநாதன் தன்னை அழுத்தப் பார்க்கிறாங்க. செடியில உள்ள இலைகளை எல்லாம் கிள்ளிடுறாங்க. ஆனா வேர் உள்ளுக்குள்ள ஆழமா வளர்ந்துக்கிட்டுத் தான் இருக்குன்னு ஒரு விஷயத்தைச் சொல்லி

இந்த கால விஜயகாந்த் இவர்தான்! யுக பாரதி சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

நடிகர் விஜயகாந்த்: யாரும் யாரை மாதிரியும் மாறவே முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம் இருக்கும். அதை அவர்கள் சரியாக வெளிப்படுத்தும் போதுதான் மற்றவர்களின் அபிமானங்களை பெறுவார்கள். அப்படித்தான்

விஜயகாந்தோட ஆத்மா இவரா? நடிகை சொல்றதும் உண்மையா இருக்குமோ?

தமிழ்சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்தை மாதிரி தன்னிச்சையாக வந்து சாதித்தவர் விஜய் சேதுபதி. இவர் யாருடைய சாயலிலும் இல்லாமல் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு