விஜயகாந்த் நினைவு நாளுக்கு விஜய்க்கு அழைப்பு இல்லையா? நடந்தது என்ன?

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்: விஜயகாந்த் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களையும்

கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்… லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

தமிழ்சினிமாவில் ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த். 150க்கு மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர்னு பன்முகத்திறன் கொண்டவர். இவர் தனது 100வது படமான கேப்டன்

விஜயகாந்த் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டும்போது அப்படி இருந்தாரு… தயாரிப்பாளர் சொன்ன ஆச்சரிய தகவல்

விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான எம்.பாஸ்கர் என்பவரின் மகன் பாலாஜி பிரபு சில ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இவரும் தயாரிப்பாளர்தான். விஜயகாந்தை முதன்முதலாக பார்க்கும்போது எப்படி

என்னாச்சு ரஜினிக்கு? அன்னைக்கும் இதே குழப்பம்தான்… இன்னைக்குமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 74வயதிலும் சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஜெயிலர் படத்திற்குப் பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது கூலி படத்தில்

கவுண்டமணி விஜயகாந்த் கிட்ட பேசாம பாத்துக்கோங்க.. இப்ப தெரியுதா ஏன் அந்தப் படம் ஹிட்டுனு?

நட்பிற்கு அடையாளம்: நட்பிற்கு அடையாளமாக இருந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர். இவர்கள் நட்பின் ஆழத்தை அடிப்படையாக வைத்து ஒரு படமே எடுத்து விடலாம் என்ற அளவுக்கு இருவரின்

விஜயகாந்துடன் கடைசி சந்திப்பு…. ராதாரவியை யாருன்னு கேட்ட கேப்டன்

தமிழ்த்திரை உலகில் கேப்டன், புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என்றெல்லாம் அடையாளமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். இவரிடம் யாராவது உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்யக்கூடியவர். அதே போல பசிக்கும்

சந்தனக்கட்டை மாதிரி இருந்த விஜயகாந்த்… இப்படி ஒரு நிலை வர இதுதான் காரணமா?

நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததும் கேப்டன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார். இவர் திரையுலகில் மட்டும் அல்லாது அரசியலிலும் சாதித்தவர் என்றே சொல்லலாம். வானத்தைப்

கீர்த்தி சுரேஷுக்கு போவ.. விஜயகாந்துக்கு வர மாட்டியா?!. விஜயை போட்டு பொளக்கும் ரசிகர்கள்…

Vijay Vijayakanth: நடிகர் விஜய் கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்டவர் கிடையாது. அவரின் நட்பு வட்டாரம் கூட மிகவும் சிறியது. நேரம் கிடைக்கும்போது அந்த 4 நண்பர்களோடு

கேப்டனுக்கு இதுதான் உண்மையான சந்தோஷம்!. பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி!..

Vijayakanth: விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். மதுரையில் இருந்தபோது அவரை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சினிமாவுக்கு

பெரிய நடிகர் ஆனபோதும் பழசை மறக்காத விஜயகாந்த்… அவரே சொல்லிட்டாரே..!

கேப்டன், புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைக்கும்போது பல அவமானங்களை சந்தித்தவர். தன்னை அவமானப்படுத்தினவர்களின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற