Connect with us

Cinema News

ஷ்ஷ்ஷ்.! பிரமாண்ட இயக்குனர் வீட்டில் இப்படி ஒரு சோக நிகழ்வா.?! டைவர்ஸ் கூட வாங்க முடியாதே.?!

சினிமா உலகில் திரையில் நாம் பார்க்கும் நடிகர்கள் பலரும்  திரையில் பார்த்து ரசித்து கொண்டாவது போல அவர்கள் நிஜ வாழ்வு அமைவது இல்லை. அது வேறு மாதிரியாக தான் இருக்கிறது. எந்த கஷ்டம் வந்தாலும் பிரிய மாட்டேன் என பேசும் நாயகனோ நாயகியே கூட நிஜ வாழ்வில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிக்கிறோம் என சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றன.

அது என்னவோ சினிமா வட்டாரத்திற்கு வந்த சாபம் என வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்கள். இது சினிமாவை சார்ந்த நடிகர்களுக்கோ, நடிகைக்கோ அல்லது வேறு சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கோ என இருந்தால் கூட சரி, அவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் அதனால், சில பொய்யான செய்திகளாலோ, ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

ஆனால், இது ஒரு பிரமாண்ட இயக்குனரை பெரிதும் பாதித்துள்ளது. அவர் தற்போது மன வருத்தத்தில் இருக்கிறாராம். அந்த இயக்குனரின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. மாப்பிளை சினிமா பின்புலம் கிடையாது. இந்த இயக்குனரின் மகளும் சினிமா பின்புலம் படாமல் தான் வளர்த்திருந்தார்.

இதையும் படியுங்களேன் – உங்களுக்கு வேற டைட்டில் கிடைக்கலையா.?! சமந்தாவின் செயலால் நொந்து போன விஜய் ரசிகர்கள்.!

எனோ தெரியவில்லை. தற்போது அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்கின்றனராம். இதில் என்ன கொடுமை என்றால், அந்த தம்பதியினர் திருமணம் ஆகி 1 வருடம் கூட ஆகவில்லையாம். அதனால், நீதிமன்றத்தில் விவாகரத்து கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனராம்.

பார்த்து பார்த்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தது இப்படி ஆகிவிட்டதே என அந்த பெரிய இயக்குனர்கள் நொந்து கொண்டு இருக்கிறாராம். இந்த தகவலை அண்மையில் வலைப்பேச்சு தளத்தில் பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் பகிர்ந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top