VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி சிட்டியை சந்தித்து அந்த பிஏவை எதாவது பண்ண வேண்டும் என்கிறார். ஆனால் சிட்டி அந்த வீடியோவை எடுத்து கொடுத்தால் மட்டுமே செய்வேன் எனக் கூறிவிடுகிறார். இதனை தொடர்ந்து ரோகிணி தன்னுடைய கல்யாண நாளில் முத்துவை குடிக்க வைத்து எடுக்கலாம் என பிளான் போடுகிறார்.
முத்து மற்றும் மீனா சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளையை சந்திக்கின்றனர். அவர் சீதா சொன்ன கண்டிஷனுக்கு எதிராக சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் மீனா, முத்து இதை சீதா முடிவெடுக்கட்டும் என்கிறார். மனோஜ் கடையில் வியாபாரம் ஆக மாட்டுங்குதே என புலம்பி கொண்டு இருக்கிறார்.
அப்போ அவருடைய பார்க் நண்பர் வந்து அந்த டீலர் பெரிய பணக்கார குடும்பமா கேட்கிறதா சொல்றார். இதையடுத்து முத்துவை டிராவல்ஸ் வைத்திருப்பதாகவும், ரவியை ரெஸ்டாரெண்ட் ஓனர் என்று சொல்லி இருப்பதாக கூறுகிறார். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி ஷாக் ஆகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடரில் கடனை அடைக்க நகையை அடகு வைக்கலாம் என முடிவெடுக்கிறார் பாக்கியா. ஈஸ்வரியும் தன்னுடைய தாலியை எடுத்து கொடுக்க மாமா அவர் தாலி கட்டும் போது கொடுத்த சத்தியத்தை காப்பாத்தினார்.
ஆனால் எனக்கு அப்படியில்லை. நீங்க அவர் நியாபகமா இதை வச்சிக்கணும் என்கிறார். செழியன் தன்னுடைய சேவிங் பணத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். எழில் தன்னிடம் கொடுக்க காசில்லை எனக் கலங்கி கொண்டு இருக்க பாக்கியா அவரை சமாதானம் செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் அப்பத்தா நெஞ்சுவலியில் மயங்கி விட அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். வீட்டில் பழனி மற்றும் செந்தில் விஷயம் தெரிந்து ஓடி வருகின்றனர். கோமதி மற்றும் ராஜிக்கு விஷயம் தெரியாமல் இருக்கிறது.
வீட்டிற்கு வரும் மீனா தெரியாமல் கோமதியிடம் விஷயத்தினை உளறிவிட அவர் பதறுகிறார். ராஜியும் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என கலங்கி நிற்க மற்றவர்களும் பயத்தில் நிற்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…