Categories: latest newstelevision

Pandian Stores2: ராஜியின் கல்யாண கதையால் கதிர் குறித்து பெருமை பேசும் குடும்பத்தினர்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மீனா மற்றும் கோமதி இருவரும் தங்கள் கணவரிடம் எதுவும் உளற கூடாது என்ற முடிவுடன் ரூமிற்கு செல்கின்றனர். பாண்டியன் கதிர் குறித்து பெருமையாக பேச கோமதி எதுவும் சொல்ல முடியாமல் ஆமாங்க, ஆமாங்க எனக் கூறிக்கொண்டு இருக்கிறார்.

அதுபோலவே செந்திலும் கதிர் குறித்து பெருமையாக பேச மீனாவும் அதாங்க, ஆமாம் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பாண்டியன் கோமதியிடம் என்னடி ஆமாம்னு சொல்லிட்டு இருக்க எனக் கேட்க வேற என்ன சொல்றது என தெரியவில்லை என சமாளிக்கிறார்.

ராஜியின் வீட்டில் அவர் அம்மா அழுதுக்கொண்டு இருக்கிறார். முத்துவேல் என்ன ஆச்சு எனக் கேட்க ராஜியின் நிலைமை நினைச்சு அவர் கலங்கி பேசுகிறார். என்னதான் கதிர் நல்லவனா இருந்தாலும் அவங்க உறவு எப்படி இருக்குனே தெரியலையே என அழுதுக்கொண்டு இருக்கிறார்.

அடுத்த நாள் காலை சரவணன் மற்றும் பழனி கடை விஷயமாக பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் செந்திலிடம் சரவணன் பற்றி புகார் சொல்கிறார் பழனி. ஆனால் சரவணன் வேறு எதோ பார்த்துக்கொண்டு இருக்க என்ன விஷயம் எனக் கேட்கிறார் பழனி.

ஆன்லைனில் 7 சர்ட், ஒரு செண்ட் இருக்க இதுக்கு காசு எங்கடா என பழனி கேட்கிறார். இப்போ இல்ல ஆனா சம்பளம் வந்த பிறகு வாங்குவேன் என்கிறார். சரவணன் சம்பளத்தை நீ அப்பாக்கிட்ட கொடுக்கணும் தானே எனக் கேட்க கொடுப்பேன். ஆனா முழுசா இல்ல என்கிறார்.

அப்போ அங்கு கதிர் வர அவரிடம் செந்தில், சரவணன் விசாரணையை போடுகின்றனர். நான் மீனாவுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செஞ்சி கொடுத்தேனே எவ்வளவு எனக் கேட்க 149 என்கிறார். சரவணன் நான் காதலித்த பெண்ணை முதல்முறையா எங்க அழைச்சிட்டு போனேன் எனக் கேட்க கோயில் என்கிறார் கதிர்.

தெரிதுல நாங்க செஞ்சதெல்லாம் உனக்கு தெரியுதே. அதுபோல ஏன் எங்களிடம் இதை சொல்லலை எனக் கேட்க சொல்ல தோணலை என்கிறார். சொல்லி இருந்தா நீ நல்லவனா மாறி இருப்பீயே எனக் கேட்க அதுசரி, ஆனா ராஜி என்ன ஆகிருப்பா என்கிறார்.

இதில் மற்றவர்கள் ஆச்சரியமாக ராஜியுடன் இப்போ உன் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு எனக் கேட்க கதிர் பதில் சொல்லாமல் ராஜிக்கு டைம் ஆச்சு. அவளை அழைச்சிட்டு வரப்போறேன் எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். இதில் மற்றவர்கள் சிரித்து கொள்கின்றனர்.

ராஜியை பார்க்க வரும் கதிரை அவர் பைக் எங்கே எனக் கேட்கிறார். எல்லாரும் கலாய்ச்சாங்க. அதான் பைக்கை எடுத்துட்டு வராம மறந்து நடந்து வந்துவிட்டதாக சொல்கிறார். பின்னர் ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்க அங்கு வருகிறார் முத்துவேல்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

24 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago