Categories: latest newstelevision

Pandian Stores2: இனி திட்டமே சரவணனை கவுக்குறதுதான்… தங்கமயிலுக்கு ஐடியா கொடுத்த அம்மா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

தங்கமயிலை வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். கோமதி டாக்டரிடம் போகலாமா எனக் கேட்க அவர் அம்மா கணக்கிற்கு இரண்டு மாசம் தானே ஆகுது. அதுக்கு பின்னர் போய்க்கொள்ளலாம். அதான் இனிமே ஹாஸ்பிட்டலுக்கே அழையணும் என்கிறார்.

எதுக்கு நீங்க இப்போ அலுத்துக்கிறீங்க என்கிறார். இதற்கு அவர் அம்மா சமாளித்துக்கொள்ள பின்னர் மயிலிடம் தனியாக பேசுகின்றனர். இனிமே நீ தான் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கணும். இதுதான் உன் குடும்பம். உன் தங்கை வீட்டில் இருக்காள் என்கிறார்.

என்னுடைய நகை விஷயத்தினை ராஜி மற்றும் மீனா சொல்லிட்டா, அவரு படிப்பை சொல்லிட்டா என் வயசு விஷயம் வெளியில் தெரிஞ்சிட்டா என்னை பிள்ளையோடு அனுப்பிடுவாங்களே என பயந்து பேசுகிறார். அதுக்குள்ள உன் புருஷனை உன் கையில் போட்டு வச்சிக்கோ என்கிறார்.

பின்னர் ரூமில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன் அமைதியாக இருக்க தங்கமயில் ஏன் மாமா என்னிடம் பேசாம இருக்கீங்க என்கிறார். அதற்கு சரவணன் நான் ஒருவரை நம்பி ஏமாந்துட்டா அவளை என்னால் மன்னிக்கவே முடியாது என்கிறார்.

அதற்கு தங்கமயில் இனிமே நான் பொய் பேச மாட்டவே மாட்டேன். நமக்கு பொறக்க போற எனச் சொல்லி அமைதியாகி விடுகிறார். பின்னர், இனிமே பிள்ளை மேல சத்தியமா பொய் சொல்லவே மாட்டேன் என்கிறார். மயில் அழுக அவரை சமாதானம் செய்கிறார் சரவணன்.

ராஜி மற்றும் கதிர் இருவரும் தங்கள் ரூமில் அமர்ந்து அரசி குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்த நாள் காலை ரோட்டில் குமாரை பார்த்து ராஜி எதுக்கு அரசியை திட்டுற அவளை நல்லா பாத்துக்கிறதுல என்ன பிரச்னை என்கிறார்.

நீ எங்களுக்கு செஞ்சிட்டு போனதை அந்த கதிர் குடும்பத்துக்கு தந்துவிடுவேன் என குமார் சொல்லிவிட்டு செல்கிறார். அப்போ ரோட்டில் முத்துவேலை ராஜி பார்க்க அரசியை குமார் கொடுக்கும் பிரச்னைகள் குறித்து ராஜி பேசிக்கொண்டு இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago