Categories: latest newstelevision

Siragadikka Aasai: மீனாவால் தெரிந்த உண்மை… காப்பாற்றப்பட்ட முத்து… அடுத்த ட்விஸ்ட்..

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

சிட்டி திருட்டு நகையை ரோகிணியிடம் தள்ள பார்க்கிறார். அவரும் முதலில் யோசிக்க பின்னர் வாங்கிக்கொள்கிறேன் என்கிறார். பொருமையா கொடுங்க ஆனா எனக்கு பணம் சீக்கிரம் தேவை. அதையும் மனசில வச்சிக்கோங்க என்கிறார். ரோகிணி வெளியில் வந்து வித்யாவுக்கு கால் செய்கிறார்.

வித்யாவிடம் கால் செய்து சிட்டியிடம் இப்படி ஒரு நகை இருக்கு என்றும் அதை வாங்க இருப்பதாகவும் சொல்கிறார். அவனிடமா எதாவது பிரச்னையாகிடும் எனச் சொல்ல இல்ல விசாரிச்சிட்டேன் என்கிறார். எதுக்கு இப்போ எனக் கேட்க என் மாமியாருக்கு தான் அப்போதாவது அவங்க மனசு சரியாகுதா என பார்ப்போம் என்கிறார்.

சரி உன்னிடம் காசு இருக்கா எனக் கேட்க என்னிடம் இல்லை என்கிறார். உன்னிடம் இருக்கா என வித்யாவிடம் கேட்க என்னிடம் இல்லையேடி என்கிறார். உன் லவ்வரிடம் கேட்டு பாரு எனக் கேட்க அவரிடம் எப்படி இருக்கும் என வித்யா கேட்க வீடு வாங்க காசு வச்சி இருந்தாரே எனச் சொல்ல அவர் எப்படி சரியா நியாபகம் வச்சி இருக்கா பாரு என யோசித்து கேட்டு பார்க்கிறேன் என்கிறார்.

மீனாவிடம் அவருக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அருணின் வீடியோவை காட்டி இப்படி உன் புருஷன் செஞ்சது சரியா? இதுல இனிமே நான் எதுவுமே பண்ண முடியாது என்கிறார். மீனா கெஞ்ச தன்னால் எதுவும் முடியாது என்கிறார். உடனே ஸ்டேஷன் சென்று எதுவும் பேசு எனக் கூறுகிறார்.

மீனா ஸ்டேஷன் வந்து இருக்க அந்த நேரத்தில் பிரேக் பிடிக்காத காரை எடுத்து சென்ற கான்ஸ்டபிள் புலம்பி கொண்டு இருப்பதை மீனா பார்த்து விடுகிறார். அவரிடம் சென்று எங்களுக்காக உண்மையை சொல்லுங்க எனக் கெஞ்சுகிறார் மீனா.

ஆனால் அந்த கான்ஸ்டபிள் எதுவும் பேசாமல் இருக்க இன்னொரு போலீஸ் வெளியில் சென்று வெயிட் செய்ய சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி வர அவருக்கு தண்ணி கொடுத்து ஆட்டோவில் ஏற்றி விடுகிறார். இதை அந்த கை உடைந்த போலீஸ் பார்க்கிறார். அந்த அம்மா நீ நல்லா இருக்கணும் என வாழ்த்தி விட்டு செல்கிறார்.

கோயிலில் அந்த அம்மா சொன்னது போல நல்லா இருக்கணும் எனச் சொன்ன வார்த்தை கேட்டு விட்டால் முத்துவின் பிரச்ச்னை பனி போல விலகும் என்கிற விஷயம் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் முத்து அங்கு போலீஸுடன் வர அவரை இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார்கள்.

அவர் எப்படி கான்ஸ்டபிள் அருண் வீட்டில் கல் எறியலாம். அவர் மீது எஃப் ஐ ஆர் போடணும் எனச் சொல்லி ஜெயிலில் போட சொல்ல மீனா அந்த கை உடைந்த போலீஸிடம் கெஞ்சுகிறார்.

உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்தா சும்மா இருப்பாங்களா எனக் கெஞ்ச அந்த கான்ஸ்டபிளும் மீனா செஞ்ச உதவியை நினைச்சு முத்து காரில் பிரேக் இல்லை என உண்மையை சொல்லி விடுகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago