Categories: latest newstelevision

சிவசங்கரியின் திட்டம்… ஆனந்தியின் வைராக்கியம்… களைக்கட்டும் சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்!..

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ தொகுப்புகள்.

கயல்

கயல் எழிலிடம் நமக்கு லோன் கொடுக்க மறுத்தாங்கல்ல. அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சு. உன்கிட்ட இருந்து என்ன பிரிக்க அவங்க எந்த லெவலுக்கு வேணாலும் போவாங்க. வேதவல்லி ஆதிரை அம்மாவிடம் உங்க மகன் என் பெண்ணிடம் ஏதாச்சும் பண்ணான்னு வச்சுக்கோங்களேன்.

நானும் வேற மாதிரி ரியாக்ட் பண்ற மாதிரி இருக்கும் என்கிறார். கயல் பெரியப்பா வீட்டிற்கு வந்து எழிலோட அம்மா இப்படி ஒரு காரியத்தை செஞ்சு வச்சிருக்காங்க என்கிறார். கயல் நீங்க எதை பத்தி பேசுறீங்க எனப் புரியல எனக் கூற வீடியோ ஒன்றை காட்டுகிறார். இதில் எழில் கோபமாக கிளம்புகிறார்.

சிங்கப் பெண்ணே

கருணாகரனிடம், போட்டிங்கிறது என்னை ஹாஸ்டல்ல வழுக்கி விழ வைத்து தோற்கடிக்க நினைச்சாங்களே அப்பவே ஆரம்பிச்சிடுச்சு என்கிறார் ஆனந்தி. மித்ராவிடம் அங்கு இருப்பவர் ரொம்ப கான்ஃபிடன்ட்டா பேசிட்டு போறா என்கிறார்.

பேசினா மட்டும் போதாது ஜெயிச்சு காட்டணும் என்கிறார் மித்ரா. பின்னர் தான் ஒரு ஐடியா செல்வதாக கருணாகரிடம் சொல்கிறார். அன்பு போட்டி போடுபவர்களிடம் இந்த போட்டியில் பீஸ் மட்டும் வெற்றியை முடிவு செய்யாது. குவாலிட்டியும் தான் ஆரம்பிங்க என்கிறார். அந்த நேரத்தில் கருணாகரன் வந்து ஒரு நிமிஷம் இருங்க என்கிறார்.

மருமகள்

ஆதிரையின் அப்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் சித்தி நம்ம பத்திரத்தை கொடுக்காததால் தான் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார். அதிரை டாக்டரிடம் எங்க அப்பாவை எப்படியாவது காப்பாத்திருங்க என்கிறார்.

அதற்கு டாக்டர் உங்க அப்பா விஷம் சாப்பிட்டு இருப்பதாக அதிர்ச்சி கொள்கிறார். இதனால் ஷாக்காகவும் ஆதிரை அவர் சித்தியிடம் என்ன ஆச்சு என கேட்கிறார்.

அன்னம்

ரம்யா தன்னுடைய மொபைலில் சார்ஜ் இல்லை எனக் கூறி அன்னத்தின் மொபைலை வாங்கி கார்த்திக் இருக்கு கால் செய்கிறார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கார்த்திக் ஃபோனை பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் செந்தில் கூப்பிடறவங்க ஒழுங்கா கூப்பிட்டா வரவங்க ஒழுங்கா வர போறாங்க என்கிறார்.

அன்னம் வீட்டிற்கு வருகிறார். தன் மாமாவிடம் என்ன பிடிக்காம இருக்க அத்தைக்கு ஆயிரம் காரணம் இருக்கு. உங்கள பிடிக்காம போனதுக்கு நான் மட்டும் தான் ஒரே காரணம் என்கிறார்.

மூன்று முடிச்சு

நந்தினியின் கல்யாண ஆல்பத்தை சுந்தரவல்லி கிழித்து விடுகிறார். நந்தினி தன்னுடைய அக்காவிற்கு கால் செய்து, அவங்க அம்மா பையன் என்ன வேணும்னாலும் செஞ்சுட்டு போட்டும். ஆனா அவங்களுக்குள்ள மாட்டி திக்கித் தவிக்கிறது என்னோட வாழ்க்கை தானே அக்கா.

மினிஸ்டர் வீட்டிற்கு கல்யாணம் ஆல்பம் வர நின்னுபோன கல்யாணத்துக்கு ஆல்பமா எடுத்துட்டு வரீங்க போங்கடா என திட்டுகிறார். அப்போ அர்ச்சனா அவங்களை நில்லுங்க என்கிறார். சூர்யா சுந்தரவல்லி தூக்கி எறிந்த போட்டோவை எடுத்து இந்த மாதிரி ஜோடி யாருக்கு கிடைக்குமா எனச் சொல்லி முத்தம் கொடுக்கிறார். இதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார்

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago