Connect with us
tamil kisu kisu

latest news

நம்பி வந்த பெண்ணை தயாரிப்பாளருடன் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன நடிகர்!!.. விரக்தியில் நடிகை எடுத்த முடிவு!..

அந்த மாம்பழ நடிகை-யின் அம்மாவின் கதை!..

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்காக நடனமாட நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்சமயம் பார்க்க போகும் அந்த நடிகை-யும் ஐட்டம் டான்ஸ் க்கு பெயர் போன ஒரு நடிகை ஆவார். ஒரு ஹீரோயினாக கலக்கி இருக்க வேண்டிய இந்த நடிகை ஒரு போட்டோகிராஃபரின் சதியால் ஐட்டம் நடிகையாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

கேரளாவில் வடசேரி எனும் ஊரிற்கு அருகில் உள்ள ஊர்தான் இவரது அம்மாவின் சொந்த ஊர். ஒரு அப்பா அம்மா மகள் மகன் போன்ற நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த அப்பாவிற்கு மனைவியைப் பற்றி சந்தேக புத்தி தீராத மனநோயா இருந்தது. இந்த சந்தேக வியாதியால் அதாவது தனது மனைவி பால்காரன் காய்கறிக்காரன் போன்ற வியாபாரிகளிடம் பேசினால் கூட சந்தேகம் படும் அளவிற்கு ஒரு சந்தேகப் பேய் என்று சொல்லலாம். நாளுக்கு நாள் இவரது சந்தேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த மனைவியால் இவருடன் வாழும் விருப்பமே போய்விட்டது. இனிமேல் இந்த மனுஷனுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது என்று சென்னைக்கு ரயில் ஏறி சென்று விட்டார்.

இதையும் படிங்க- பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… பிளே பாய் நடிகரால் தரம்கெட்ட நடிகை!

அம்மாவிற்கு நடந்த கொடுமை!..

சென்னையில் அவருக்குத் தெரிந்த சேட்டன் என்பவரை சந்திக்க கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அவரது அம்மா மற்றும் மகன் மகள் ஆகிய மூன்று பேரும் எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தன்னிடம் கையில் எந்த பணமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த அம்மா அந்த பஸ் ஸ்டாண்டில் அனைவரிடமும் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ஒரு ஆட்டோக்காரர் பார்த்தா நல்லவீட்டு பொண்ணு மாதிரி தெரியுது ஏன்? இப்படி வந்து பிச்சை எடுக்கிற அப்படின்னு கேட்க. அதற்கு அவர் நான் இங்கே சென்னையில் சேட்டன் என்பவரை சந்திக்க வந்தேன். ஆனால் அவரது அட்ரஸ் எனக்கு தெரியாது.. நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?? அப்படின்னு அம்மா அவர்கள் கேட்க அந்த ஆட்டோக்காரரும் வடபழனியில் உள்ள சேட்டன் என்பவரை ஒரு வழியாக கண்டுபிடித்துக் கொடுத்தார். பிறகு கேப்டன் அவர்கள் அம்மாவை அவரது வீட்டில் தங்க வைத்தார்.

பிறகு சேட்டன் அவர்களுக்கு அம்மா மீது ஆசை வந்தது. உடனே வேறு வழியில்லாமல் அவரது ஆசைக்கு இணங்கினார் அவளது அம்மா. பிறகு சேட்டனுக்கு தெரிந்த ஒரு ஸ்டுடியோவில் அவரது அம்மாவிற்கு வேலை வாங்கி தருவதாக சொல்லி அவரை ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சேட்டன். பிறகு அங்கே அவருக்கு சினிமாவில் கும்பலோடு கும்பலாக வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் போல காட்சிகள் எடுக்கப்படும் அந்த காட்சியில் எந்தவித வசனமும் இல்லாமல் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார் கையில் கொஞ்சம் பணமும் கிடைத்தது.

இந்த நிலையில் அந்த அம்மாவிற்கு அவரது படத்தில் பணி புரியும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் 3 பேர் அதில் இரண்டாவதாக பிறந்த குழந்தைதான் தற்சமயம் நாம் பார்க்கும் அந்த மாம்பழம் ஹீரோயின். இந்த நிலையில் அந்த டான்ஸ் மாஸ்டர் மற்றும் தனது மூத்த மகள் இருவரும் சேர்ந்து மொத்தம் ஐந்து பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் குடும்ப கஷ்டம் காரணமாக மூத்த மகளை திரைப்படத்துறையில் பணியாற்றுமாறு வலியுறுத்தினார்கள் ஆனால் அவர் திரைப்படத்தில் நடிக்க விருப்பமே இல்லை ஆதலால் அதிலிருந்து எஸ்கேப் ஆவதற்கு காதலித்து ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்திற்கு பாய் சொல்லிவிட்டார்.

மாம்பழ நடிகையின் திரைப்பயணம்!..

அந்த வகையில் இரண்டாவதாக இருக்கும் மகள் மாம்பழம். அந்த மாம்பழம் தான் குடும்பத்தை கரை சேர்க்க வேண்டும் என்று அவரது அம்மா விரும்பினார். ஆதலால் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புக்காக நிறைய இடங்களில் பேசியிருந்தால் அவரது அம்மா. ஆனால் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை பிறகு ஒரு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் கூச்சமாக இருந்தது அந்த நடிகைக்கு பிறகு வேறு வழியில்லாமல் இந்த துறையில் வந்து விட்டோம் இதை செய்தால் தான் நமக்கு சோறு அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு ஐட்டம் டான்சராக களம் இறங்கத் தொடங்கினார் அந்த நடிகை.

பிரபல டான்ஸ் மாஸ்டர் இவரது தம்பியா??

சமீபத்தில் இந்த மாம்பழ நடிகையின் தம்பி சினிமாவில் ஒரு டான்ஸராக களம் இறக்கத் தொடங்கினான். டிவி நிகழ்ச்சிகளில் மானாட மயிலாட போன்ற நிறைய ப்ரோக்ராம்களில் நடனமாடி பரிசுகளையும் பெற்றுள்ளார். தற்சமயம் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டு தனது திறமையினை வெளிக்காட்டி இருக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய அக்கா மாம்பழ நடிகையைப் பற்றி வாயை கூட திறக்கவில்லை.காரணம் அவர் ஐட்டம் டான்ஸ் ஆடுவார் என்பதனால் மக்களிடம் அதனை மறைத்து விட்டார்.

உச்ச நட்சத்திரத்துடன் படுக்கையை பகிர்ந்த மாம்பழம்!..

இந்த நிலையில் உச்ச நட்சத்திரம் மாம்பழ நடிகையின் நடனத்தினை பார்த்து இம்ப்ரஸ் ஆகி அவரை தனது படுக்கையறைக்கு வரச் சொல்லி இருக்கிறார். இவரும் வேறு வழி இல்லாமல் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகும் விளங்கும் இவரே நம்மை அழைத்திருக்கிறார் என்று அவரது ஆசைக்கு இறங்கினார். இந்த நிலையில் இவர்களது பழக்கம் நீண்ட நாட்கள் நீடித்தது. பிறகு உச்ச நட்சத்திரம் அவர்கள் இவ்வளவு நாள் என் கூட பழகி இருக்க ஒரு நாள் கூட என்னிடம் இருந்து எந்த காசும் கேட்கலையே அப்படின்னு கேட்க, அதற்கு மாம்பழம் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளு உங்களிடம் இருப்பதை எனக்கு பாக்கியம் என்று சொல்ல, உடனே அந்த உச்ச நட்சத்திரம் ஒரு பையை எடுத்து அவர் கையில் கொடுத்தார் அந்தப் பையில் பல லட்சக்கணக்கான ஆபரண தங்க நகைகள் இருந்தன இது அத்தனையும் உனக்கு தான் வச்சுக்கோ அப்படின்னு கொடுத்தார் மனுஷன்.

மாம்பழ நடிகையின் கண்மூடித்தனமான காதல்!!..

அதனை வாங்கிக் கொண்டு அந்த மாம்பழம் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு அந்த உச்ச நடிகர் இவரை அழைப்பதே இல்லை. பிறகு மீண்டும் பணியில் ஐட்டம் டான்ஸராக ஆடத் தொடங்கிய இவருக்கு ஒரு நடன கலைஞரிடம் இருந்து காதல் அழைப்பு வந்தது. ஆரம்ப காலங்களில் இவர்கள் நெருக்கமாக பழகினார்கள். பிறகு தனது அம்மாவிடம் நான் ஒருவரை காதலிக்கிறேன் அவருடன் எனக்கு திருமணம் செய்து வையுங்க அப்படின்னு கேட்டு இருக்காங்க அந்த மாம்பழம். உடனே அம்மா அவர்கள் அந்த நடிகரைப் பற்றி முன்னாடியே எனக்கு தெரியும் அவனை நம்பாதே அப்படின்னு எச்சரிக்கை விடுதிருக்காங்க. ஆனா காதல் கண்ணை மறைத்து விட்டது.

பிறகு தனது அம்மாவிடமிருந்து அந்த வீட்டை விட்டு தனது காதலுடன் சென்றார் அந்த மாம்பழம். பிறகு அந்த மாம்பழ நடையை காதலன் இருக்கும் இடத்திற்கு திருமணம் ஆகி சென்றார் பிறகு தான் தெரிந்தது அவர் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் என்று இருந்தாலும் பரவாயில்லை இவரை எப்படியாவது பெரிய ஆளா நம்ம கொண்டு வந்துருவோம் அப்படின்ற நம்பிக்கையில வாழ்க்கையை தொடங்கினார்.

தயாரிப்பாளர் உடன் படுக்கச் சொல்லும் கணவன்!..

பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு சென்றிருக்கிறார் அந்த மாம்பழ நடிகை சென்ற இடத்தில் எல்லாமே நடிப்பதற்கு வாய்ப்பை இல்லை ஆனால் படுப்பதற்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க. உடனே கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு நான் முன்ன மாதிரி கிடையாது எனக்கு திருமணம் ஆயிருச்சு அப்படின்னு சொல்லி இருக்காரு. பிறகு வீட்டிற்கு வந்து தனது கணவனிடம் நான் நடிக்க வாய்ப்பு கேட்டா அவங்க இப்படி சொல்றாங்க அப்படின்னு சொல்லி இருக்கா அந்த மாம்பழ நடிகை. உடனே அந்த காதலன் ஏன் தயாரிப்பாளர் உடன் படுக்க வேண்டியது தானே படுத்தால் தானே காசு கிடைக்கும் அப்படின்னு சொல்லி இருக்கிறார்.இதனைக் கேட்ட அவருக்கு பேர் அதிர்ச்சி, இவன்லாம் ஒரு ஆளு இவனை கல்யாணம் வேற பண்ணிருக்கேன் நானு,இவன் மனிதனே கிடையாது. பொண்டாட்டியை இன்னொருத்தனுக்கு கூட்டி கொடுக்கும் கணவன் கணவனே கிடையாது அப்படின்னு அவனிடமிருந்து சண்டை போட்டுக் கொண்டே தனது அம்மாவிடம் சென்று விட்டார் அந்த மாம்பழ நடிகை.

இன்று வரை அந்த மாம்பழ நடிகை தனது அம்மா மகள் மகன் ஆகியோருடன் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க- பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… பிளே பாய் நடிகரால் தரம்கெட்ட நடிகை!

google news
Continue Reading

More in latest news

To Top