Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கு இடையேயான விவகாரத்து செய்தியில் சில சர்ச்சையான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இருவரும் செய்ய இருக்கும் அடுத்தக்கட்ட தகவல் குறித்தும் பிரபல விமர்சகர் சபதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரஜினி மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். சரியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் நீடித்ததை எடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…
இருந்தும் இருவருக்கும் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ரஜினிகாந்த் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் எந்தவித சமாதான உடன்படிக்கையும் ஏற்படாமல் போனது. இதையடுத்து, இரண்டு பேருமே முறையாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கின்றனர். அதன்மீதான விசாரணை விரைவில் வர இருக்கிறது.
இதுகுறித்து, சபதா ஜோசப் கூறுகையில், இருவரின் திருமண வாழ்க்கையும் சரியான முறையில் தான் சென்றது. அந்த காதல் கூட அவசரமாக தோன்றியதுதான். வாரிசு நடிகையுடன் மனைவி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் போது தான் திருமண வாழ்க்கையின் முடிவு தொடங்கியது.
இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?
மனைவி இருக்கும் போது வாரிசு நடிகையுடன் தனுஷ் ஜல்சாவில் இருந்ததாகவும், அது முதல் இருவருக்கும் தொடர்ந்து சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தரப்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அவருடன் பல இடங்களில் சுற்றி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஆறு மாதத்தில் இருவரும் முறையாக விவகாரத்து பெற்றவுடன் தனுஷுக்கு அவர்கள் குடும்ப உறவிலிருந்து ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முடிவில் கஸ்தூரிராஜா இருக்கிறாராம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் அந்த உதவி இயக்குனருடன் திருமணம் நடக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…