அவருடன் அப்படியெல்லாம் இருந்துட்டு என் மகனுடன்... ஐஸ்வர்யா ராய்க்கு மாமியார் கொடுத்த டார்ச்சர்!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அழகு, வசீகர பார்வை என எல்லோரது மனதிலும் சேர் போடு உட்கார்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

aishwarya rai

தமிழில் மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமா ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ஜோதா அக்பர், ராவணன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். அபிஷேக் பச்சன் பெரிய ஹீரோ இல்லையென்றாலும் பாலிவுட்டின் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் என்பதால் ஐஸ்வர்யா ராய் பணக்காரனாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

aishwarya rai

ஐஷவ்ர்ய ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். பின்னர் அவரது லவ் டார்ச்சர் தங்க முடியாமல் அவரை பிரேக்கப் செய்துவிட்டார். அதன் பின் பெரிய வீட்டு மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால், ஐஸ்வர்யா ராய்யை தன் வீட்டு மருமகளாக்க ஜெயா பச்சன் விரும்பவில்லை. காரணம் அவரது பாஸ்ட் அது மட்டும் அல்லாமல் ஒரு நடிகையை திருமணம் செய்தால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என எண்ணி வேண்டாம் என மறுத்தாராம். பின்னர் ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பெயர் எடுத்து அவரை சம்பாதிக்க வைத்தாராம். இன்று வரை எந்த பிரச்ச்சனையும் இல்லாமல் ஒரு மகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

 

Related Articles

Next Story