சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலின் மூலம் பலரையும் சென்றடைந்தார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன இவர் இன்று பிஸியான முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ‘லாக்கப்’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, சூர்யாவின் தயாரிப்பில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, ‘மிரள்’, ‘லவ்’, மற்றும் விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கருப்பு சேலை அணிந்து எட்த்த புகைப்படங்கள தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…