நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்தது எல்லோருக்கும் தெரியும். அதன்பின் சமீபத்தில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கோவிலுக்கு செல்வது, ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வது என ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பெரும்பாலான புகைப்படங்களில் விக்னேஷ் சிவனும், நயனும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளே இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், நயன்தாராவை மட்டும் தனியாக எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து ‘என் உலக அழகியே…உன்னை போல ஒருத்தி இல்லையே’ என உருகியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…