மூணுல ஒன்னு.. வெளியேறிய எழில்… உளறாதீங்க மனோஜ்… சிக்க போகும் கதிர்!..

Published on: August 15, 2024
---Advertisement---

பாக்கியலட்சுமி தொடரில் எழில் மற்றும் அமிர்தா வீட்டை விட்டு கிளம்புகின்றனர். ஈஸ்வரி நான் உன்னை போக சொல்லலையேடா. சொல்றதை கேளுனு தான் சொன்னேன் எனக் கண் கலங்குகிறார். ராமமூர்த்தி நிம்மதியே தர மாட்டியா எனக் கேட்கிறார்.

நீங்க எப்ப வேண்டாலும் வரலாம் தாத்தா என்கிறார். இனியா அழுக அவரிடமும் ஆறுதல் சொல்கிறார். பின்னர், பாக்கியாவை பார்த்து என்னை போக சொல்லிட்டல நான் போறேன்மா எனக் கலங்குகிறார். இப்போவே கிளம்பி போ என மீண்டும் கூறுகிறார் பாக்கியா. எழில் சரியென எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

இதையும் படிங்க: தனுஷ் சொன்ன அந்த ரகசியம்… ட்ரோல் ஆக சிவகார்த்திகேயனின் பேச்சு தான் காரணமா?

இதையும் படிங்க: இளையராஜாவோட பயோபிக் சூட்டிங் பரபர அப்டேட்… இயக்குனர் சொன்ன அந்தத் தகவல்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.