Entertainment News
அதில நீதான் டாப்!.. கொத்தும் கொலையுமா நிக்கும் யாஷிகா ஆனந்த்…..
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார். திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர் ஆக்டிவாக இருந்த போது தினமும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். சில மாதங்கள் எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் தொடையை காட்டி நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.