Entertainment News
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேண்டி!..யாஷிகா ஆனந்திடம் உருகும் ரசிகர்கள்…
சினிமாவில் நடித்து நடிகைகள் ரசிகர்களிடம் பிரபலமாவது போல் சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பிரலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் யாஷிகா ஆனந்த்.
இதைத்தொடர்ந்து துவக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.