செதுக்கி வச்ச சிலை போல கும்முன்னு இருக்க!.. ஜொள்ளுவிட வைக்கும் யாஷிகா ஆனந்த்.

தில்லியில் பிறந்த ஹிந்து - பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். நடனம், மாடலிங், சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர். இவர் நடித்த முதல் திரைப்படம் கவலை வேண்டாம். சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அப்படத்திலிருந்து தூக்கப்பட்டார்.

yashika

கிளுகிளுப்பான உடைகளில் தூக்கலான அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

yashika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. தோழிகளுடன் ஜாலியாக காரில் சென்றபோது வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். இப்போது வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

yashika

மேலும், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், யாஷிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஓவராக ஜொள்ளுவிட வைத்துள்ளது.

yashika

 

Related Articles

Next Story