சினிமா மற்றும் மாடலிங் துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காமல், ரசிகர்களிடம் பிரபலமாக முடியாதவர்கள் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளை பகிர்ந்து பிரபலமாக முயல்வார்கள். அதில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த்.
நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் வித்தை இவருக்கு கை வந்த கலை.
எனவே, முன்னழகு, தொடை ஆகியவற்றை காட்டி இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் தாறுமாறுதான்.
இந்நிலையில், வழக்கமாக முன்னழகை தூக்கலாக காட்டும் அவர், திடீரென புடவை அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தக் காலகட்டம்…
ஆண்டுக்கு ஒரு…
பாலச்சந்தர் மற்றும்…
திரையுலகை பொறுத்தவரை…
லோகேஷ் கனகராஜ்…