Cinema News
நல்லவேளை விஜய் நடிக்கல!..பொன்னியின் செல்வன் தப்பிச்சிடுச்சி!..இப்படி சொல்லிட்டாரே பிரபலம்!…
Published on
By
இயக்குனர் மணிரத்னம் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை மிகவும் பிரம்மாண்டமாக பல நட்சத்திரங்கள் ஒன்று கூட மாபெரும் காவியமாக தயாரித்து சில தினங்களுக்கு முன் தான் நம் கண்ணுக்கு விருந்தாக்கினார். படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இன்று வரை திரையரங்கிற்கு அலைமோதுகின்றனர்.
வசூலிலும் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எடுக்க ஆசைப்பட்ட இந்த பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதையும் படிங்கள் : ஏழு வருஷமா இந்த கொடுமையை அனுபவிச்சேன்!..கிளாமர் நடிகை ஓப்பன் டாக்!..
மணிரத்னம் இதை நினைக்கும் போதே அவர் மனதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கதாபாத்திரங்களாக வந்து வந்து போயிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு போன்றோர் இந்த படத்திற்காக போட்டோ சூட் வரை வந்து அதன் பிறகு விலகி இருக்கின்றனர்.
இதையும் படிங்கள் : மன்னர் பரம்பரை நடிகை எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தது எப்படி? யார் அந்த நடிகை?
இதை குறிப்பிடும் வகையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு புகழ் பிஸ்மி நல்ல வேளை இந்த படத்தில் விஜய் நடிக்கல, நடித்திருந்தால் அது பொன்னியின் செல்வன் படமாக இருந்திருக்காது. விஜய் படமாக தான் இருந்திருக்கும். மேலும் அவர் நடித்து வெளியிருந்தால் அஜித் ரசிகர்கள் மண்ணை அள்ளி போட்டிருப்பார்கள், இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என பிஸ்மி கூறினார்.
Actor Dhanush: தமிழ் சினிமாவில் சிவாஜி, கமல், விக்ரம் இவர்கள் வரிசையில் அடுத்ததாக தனுஷை நிச்சயமாக சொல்லலாம். சமீப கால படங்களில்...
Tamil Movies: சமீப காலமாக கோலிவுட்டில் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு மாறாக மலையாள சினிமாவில்...
இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பில் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்தது அது தான் பைலட் பிரேம்நாத். இதுகுறித்து அந்தப் படத்தின்...
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது வாங்கிக் கொடுத்த பாடல் ஜெய்ஹோ. சமீபத்தில் அவர் மேல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. ராம்கோபால் வர்மா ஒரு...
திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில இயக்குனர்கள் புதிய முயற்சிகளை செய்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள். பரிசோதனை முயற்சியாக இருந்தாலும்...