Jananayagan: அனிருத் பாடும் போது விஜய் சொன்ன வார்த்தை! இத யாராவது கவனிச்சீங்களா?

Published on: December 29, 2025
vijay (6)
---Advertisement---

நேற்று விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நடந்து முடிந்தது. எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் மலேசியாவில் இருக்க அந்த ஸ்டேடியமே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் ஆர்ப்பறித்தது.இந்தப் படம் ரசிகர்கள் மனதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் ஒரு பக்கம் இந்தப் படத்தின் இயக்குனரான எச்.வினோத்.சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த எச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

அதிலிருந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து அஜித்தை வைத்து பவர்ஃபுல்லான படங்களை கொடுத்து மாஸ் இயக்குனராக மாறினார் எச்.வினோத். இதற்கிடையில் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வர இப்போது ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில் விஜயை எப்படியாவது அழ வைக்க எவ்வளவோ முயற்சி நேற்றைய விழாவில் நடந்தது. ஆனால் விஜய் மேடையில் பேசும் போது என்னை அழ வைக்க என்ன ட்ரை பண்ணாலும் நான் அழ மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் அனிருத் மேடையில் பாடும் போதும் உட்கார்ந்திருந்த விஜய் அருகில் இருப்பவரிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

யார் பெற்ற மகனோ பாடலை மூன்று வெர்ஷனாக பாடியிருக்கிறார்கள். அனிருத், விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரசிகர்கள் என மூன்று வெர்ஷனாக அந்த பாடல் பாடப்பட்டது. அப்போது அனிருத் பாடும் போது விஜய் , என்னை அழ வைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனால் நான் அழ மாட்டேன். நான் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கேன் என ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

நேற்று விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நடந்து முடிந்தது. எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் மலேசியாவில் இருக்க அந்த ஸ்டேடியமே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் ஆர்ப்பறித்தது.இந்தப் படம் ரசிகர்கள் மனதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் ஒரு பக்கம் இந்தப் படத்தின் இயக்குனரான எச்.வினோத்.சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த எச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

அதிலிருந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து அஜித்தை வைத்து பவர்ஃபுல்லான படங்களை கொடுத்து மாஸ் இயக்குனராக மாறினார் எச்.வினோத். இதற்கிடையில் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வர இப்போது ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில் விஜயை எப்படியாவது அழ வைக்க எவ்வளவோ முயற்சி நேற்றைய விழாவில் நடந்தது. ஆனால் விஜய் மேடையில் பேசும் போது என்னை அழ வைக்க என்ன ட்ரை பண்ணாலும் நான் அழ மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் அனிருத் மேடையில் பாடும் போதும் உட்கார்ந்திருந்த விஜய் அருகில் இருப்பவரிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

யார் பெற்ற மகனோ பாடலை மூன்று வெர்ஷனாக பாடியிருக்கிறார்கள். அனிருத், விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரசிகர்கள் என மூன்று வெர்ஷனாக அந்த பாடல் பாடப்பட்டது. அப்போது அனிருத் பாடும் போது விஜய் , என்னை அழ வைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனால் நான் அழ மாட்டேன். நான் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கேன் என ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.