Categories: latest news

ரஜினி இத சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்! என்கிட்ட போய் இப்படி? சிங்கம் புலி பகிர்ந்த ரகசியம்

Singam Puli: எந்த ஒரு youtube சேனலைப் பார்த்தாலும் அதில் நடிகர் சிங்கம்புலியின் பேட்டி தான் வைரலாகி வருகின்றது. அதுவும் மகாராஜா படத்திற்கு பிறகு ஏகப்பட்ட சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்து வருகிறார். மகாராஜா படத்தில் ஒரு சபலம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார் சிங்கம் புலி.

அதற்கு முன்பு வரை ஒரு காமெடி நடிகராக தன்னுடைய கிண்டலான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் சிங்கம்புலி. இன்னொரு பக்கம் ஒரு இயக்குனராகவும் அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தையும் கொடுத்தவர். மக்கள் மத்தியில் அவருக்கு என ஒரு நல்ல இமேஜ் இருந்தது. அது மகாராஜா படத்திற்கு பிறகு எப்படி மாறிப் போய் இருக்கிறது என்பதில் அவருக்கே ஒரு சந்தேகம்.

இதையும் படிங்க: என்ன ஒரு எளிமை! குல தெய்வ வழிபாட்டை முடித்த அர்ஜூன் மகள் மற்றும் மருமகன்.. வைரலாகும் வீடியோ

ஏனெனில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் மகாராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டர் அனைவரையுமே பிரமிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். காமெடி நடிகராகவே பார்த்த சிங்கம்புலிக்குள் வில்லத்தனமும் நன்றாக வருமோ என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் ரஜினி பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருந்திருந்தார்.

ரஜினி நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஒரு பாரில் அமர்ந்து வில்லனாக இருக்கும் ரகுவரன் வி.கே.ராமசாமி இவர்களுக்கு ஒரு கடிதத்தை ரஜினி எழுதுவாராம். அதில் இனி தான் ஆரம்பம் என எழுதுவாராம். கலை துறையில் இருந்து எத்தனையோ பேர் அந்த வசனத்தை ஒரு பேப்பரில் எழுதிக் காட்டி இருக்கின்றனர்.

இதையும் படிங்க:2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

ஆனால் அது எதுவுமே பிடிக்கவில்லையாம். அதன் பிறகு சிங்கம்புலி ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து அதில் இனி தான் ஆரம்பம் என ஸ்டைலாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை ஓகே செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். லாங் சாட்டில் ரஜினி எழுதுவது போலவும் ஷாட்டை பக்கத்தில் வைக்கும் போது அதில் இனிதான ஆரம்பம் என்றும் காட்டப்படும்.

அதை முடித்துவிட்டு ரஜினி இது யார் எழுதியது என கேட்டாராம். உடனே சிங்கம் புலி என சொல்லி அவரை வரவழைத்து இருக்கிறார்கள். சிங்கம்புலியை பார்த்ததும்  ‘சிங்கம் புலி சிங்கம் புலி பண்ணலாமா என கேட்டு கைகுலுக்கி விட்டு இனிதான் ஆரம்பமாகப் போகிறது என சொல்லிவிட்டு சென்றாராம் ரஜினி.

இதையும் படிங்க: ‘தசாவதாரம்’ சாதனையை முறியடித்த ‘இந்தியன் 2’ – கமலுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?!..

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago