Categories: Entertainment News

ஐயோ கட்டழகு கண்ண கட்டுதே!..புடவையில் சொக்கவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

அசத்தப்போவது யாரு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் வெற்றி பெற்றார். அதன்பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்கா முட்டை, கனா ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம், நகரத்து கதை என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார்.

ஆனாலும், கிராமப்புற கதைகளுக்கு அவரின் முகம் பொருத்தமாக இருப்பதால் அது போன்ற வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வருகிறது.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பீர் அடிச்ச போதை!..கிக் ஏத்தும் லுக்கில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்…

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா