ராம் சுதன்
காது கேட்காதுன்னு சொன்ன ரசிகர்! உடனே AK பண்ண விஷயம்
தனது கார் ரேஸின் முதல் சீசனை முடித்த அஜித் தற்போது தனது அடுத்தகட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் மனைவி மற்றும் மகனுடன் தனது நேரத்தை கழித்தார் அஜித். கேரளா சென்று அங்கு உள்ள...
Rajini Kamal: கமலுக்காக 2 படங்கள்!.. நட்புன்னா என்னென்னு தெரியுமா?!. நிரூபித்த ரஜினி!…
சினிமா உலகில் இரண்டு பெரிய நடிகர்கள் பல வருடங்கள் நட்பாக இருப்பது என்பது மிகவும் அரிது. ஏனென்றால் சினிமா என்பது போட்டி உலகம். உன் படம் ஓடுகிறதா?.. என் படம் போடுகிறதா? என்கிற...
Bro Code தலைப்புக்கு வந்த சிக்கல்!.. தலைப்பை மாற்றுவாரா ரவி மோகன்?!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் சினிமா தயாரிப்பு...
ரஜினி-சுந்தர்.சி-கமல்.. டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கே!.. பரபர அப்டேட்!..
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்...
Biggboss Tamil: கம்ருதீன் என்னை தப்பா தொடுறாரு? பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பார்வதி!
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் திவாகருடன் பார்வதி பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அதில் அவர் சொல்லியிருக்கும் தகவல் மிகப் பெரிய...
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்! சந்திப்புக்கு பின் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பேட்டி
நேற்று தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களை சந்தித்து தனது ஆறுதலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பில் விஜய் நடத்திய...
Rajini Kamal: சினிமாவுக்கு முழுக்கு போடும் ரஜினி!.. இதுதான் கடைசிப் படமாம்!.. சோகங்கள்!..
பெங்களூரில் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து, அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து, நண்பர்களின் உதவியுடன் திரைப்பட கல்லூரியில் படித்து, அங்கு இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்து அவரின்...
விஜய் கொடுத்த வாக்கு! ஆறு மாசத்துல காத்துல போயிருச்சுனா? சரியா சொன்னாருப்பா
விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததை பற்றி வலைப்பேச்சு அந்தணன் சொல்வது என்ன என்பதை இங்கு பார்ப்போம். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் தீராத ஒரு பெரும் துயரம் என்றால் அது கரூர் துயரம்....