Manikandan
-
சூப்பர் ஸ்டாரின் அந்த படம் வெளங்காம போனதுக்கு காரணமே 2 பொண்ணுங்க தான்.! வெளுத்து வாங்கிய பிரபலம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஏனென்றால், ரஜினி நடிப்பில் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு கிராமத்து திரைப்படம். விஸ்வாசம் எனும் மெகா ஹிட் திரைப்படத்திற்கு பிறகான சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம். என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் ரிலீஸ் முதல் ஷோவிலேயே தெரிந்துவிட்டது. படம் தோல்வியை தழுவியது. இந்த படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக, கதைக்களம் வீக்கான…
-
இந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளைகள்.! ஆச்சர்யமூட்டும் சூப்பர் தகவல்கள்…
தமிழ் சினிமா ஒரு காலத்தில் தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் கைவசம் இருந்தது. அப்போது, கதையை தயாரிப்பாளர்கேட்பார் . பிறகு அதற்கு தகுந்த இயக்குனர்கள்இருப்பார்கள். பிறகு தான் ஹீரோ எனும் வட்டத்திற்குள் வருவார்கள். அந்த சமயம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என பலரும் கூறுவார்கள். ஏனென்றால் பல்வேறு நல்ல கதைக்களங்கள் கொண்டதிரைபடங்கள் வரும். அப்போது தயாரிப்பாளர் கூறும் பட்ஜெட்டில், தயாரிப்பாளர் கூறும் காலநேரத்தில் படத்தை கொடுத்து ஹிட் கொடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் வசம் இருப்பார்கள்.…
-
விஜய் சார் அந்த விஷயத்தை வெளிப்படையாக சொன்னார்.! நம்ம கேப்டன் செஞ்ச வேலை வேற மாறி…
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் என்பது நாம் அனைவர்க்கும் ஏன், சினிமாவினை தெரியாத ஆளுக்கு கூட தெரியும். ஆனால், அவரது ஆரம்ப காலகட்டம் மிகவும் மோசமானது ஓர் முன்னணி பத்திரிகையை இந்த முகத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா என எழுதும் அளவுக்கு பல அவமானங்களை சந்தித்தார் தளபதி விஜய். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர். இவர்தான் விஜயின் ஆரம்ப கால படங்களை இயக்கினார். அப்போது தான்…
-
சூர்யாவின் சூப்பர் பிளான்.! பூஜைக்கு சென்னை.! மத்த விஷயத்திற்கு கோவா.!
Sசூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் ஒரு நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் வந்த சிறிய கௌரவ தோற்றம் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். இடையில் எதோ சில காரணங்களால் மீதி ஷூட்டிங் நடைபெறாமல் இருகிறது. அதற்குள் அடுத்த பட ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார் சூர்யா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி ஹீரோயின்…
-
மைக் மோகனுக்கு நன்றி சொன்ன மக்கள் செல்வன்.! பின்னணி இதோ…
சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் ‘மாமனிதன்’. இவர்கள் கூட்டணியில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் வெளியாக வில்லை என்றாலும் தென் மேற்கு பருவ காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், இந்த மாமனிதன் திரைப்படம் ரிலீசாகி எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை யுவன் மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிதத்து இருந்தன. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…
-
உங்களுக்கு அதை கொடுக்க முடியாது… சன் பிக்ச்சர்ஸ் மீது கடுங்கோபத்தில் தனுஷ்.! பின்னணி என்ன..?
இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று திரையரங்குககளில் வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள். பராதிராஜா, பிரகாஷ் ராஜ், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- அஜித் சொன்ன காது மேட்டர்.. ஏன்…
-
அஜித் சொன்ன காது மேட்டர்.. ஏன் எதற்காக.?! குழப்பத்தில் ரசிகர்கள்..!
நடிகர் அஜித் குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இவர், பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதில்லை. ஆனால், தனது பிஆர்ஓ-வின் மூலம் அவ்வப்போது தனது உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று காது சம்பந்தமான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு, சுரேஷ் சந்திரா “உங்கள் காதுகளைப் பாதுகாக்கவும்” எப்போதும் நிபந்தனையற்ற அன்பு என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த பதிவு வைரலாக தொடங்கியது, மேலும் ரசிகர்களை இந்த கருத்து குழப்பமடைய…
-
ப்ளீஸ்… இப்படி ஒரு தப்பான தகவலை பரப்பாதீங்க… கடுப்பான திரிஷா.!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து கலக்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிஉள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரிஷாவுக்கு ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தளபதி 67 படத்திலும் கூட அவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள்…
-
அந்த ஒரு விஷயத்துக்காக என்னை தூக்கி எரிஞ்சிட்டாங்க… வருத்தப்பட்ட குட்டி நயன்தாரா.!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று அங்கு நல்ல ரசிகர்களை கொண்டவர்கள் இங்கு வெகு சிலரே. அதில் ஒருவர் தான் வாணி போஜன். சின்னத்திரை சீரியல் நடிக்கும் போதே சின்னத்திரை நயன்தாரா என பெயர் எடுத்தவர் தான் வாணி போஜன். இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, டிரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்தார் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, அருண் விஜய் உடன் தமிழ்…
-
அந்த நடிகர் தான் வேணும்… அடம்பிடித்த சூப்பர் ஸ்டார்.! ரசிகர்கள் தான் ரெம்ப பாவம்.!
சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படம் தயாராக உள்ளது, இதன் சூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில், நடிகை தமன்னா ஹீரோயின் நடிக்கிறார் என்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவ்வப்போது இணையத்தின் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், அண்மையில் ஒரு தகவல் இணையத்தில் வெகு வைரலாக பரவி…










