சிவா
திடீரென அழைத்த எம்.ஜி.ஆர்.. பை நிறைய பணம்.. நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி…
திரையுலகில் 50,60 களில் திரையுலகை தனது இசையால் கட்டிப்போட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரும், ராமமூர்த்தியும் இணைந்து பல படங்களுக்குஇசையமைத்தனர். இவர்கள் இருவரின் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மட்டுமில்லமால் அப்போது முன்னணியில்...
கதறிய தம்பதி!.. ஜப்பானிலும் தமிழருக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர். ஒரு நெகிழ்ச்சி செய்தி…
தன்னை நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவுவது எம்.ஜி.ஆரின் குணம். சிறு வயது முதலே எம்.ஜி.ஆருக்கு அந்த பழக்கம் இருந்தது. நாடகத்தில் சம்பாதித்த பணத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும் சின்ன சின்ன நாடக நடிகர்களின்...
நீ வெளிய போயா!. கடுப்பாகி வடிவேலுவிடம் கத்திய பி.வாசு!.. படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு!…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் பி.வாசு. சத்தியராஜ், பிரபு, ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் ஆகியோரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் எடுத்த சின்னதம்பி திரைப்படம் பல மொழிகளிலும் ரீமேக்...
மணிரத்னம் செய்த செயல்!.. நெகிழ்ந்து போய் கண்கலங்கிய பாண்டியராஜன்..
திரைக்கதை மன்னன் பாக்கியராஜிடம் பாடம் பயின்றவர் பாண்டியராஜன். அவரின் பல படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனராக மாறினார். பாண்டியராஜன் முதலில் இயக்கிய திரைப்படம் கன்னிராசி. அதன் பின் ஆண் பாவம், மனைவி ரெடி...
எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்…
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். அவர்களை முதலாளி என்றுதான் அழைப்பார். ‘வணக்கம் முதலாளி.. வாங்க முதலாளி’ என்றே கூப்பிடுவார். குறிப்பாக ஏவி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார்,...
அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா?!..
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். 37 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் கோலோச்சியவர். நாடகங்களில் மட்டும் 30 வருடங்கள்...
சிக்குன்னு இருக்கு உடம்பு!.. டைட் சுடிதாரில் மனச கெடுக்கும் சிருஷ்டி டாங்கே…
காதலாகி, யுத்தம் செய் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஒரு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு,...
கொடை வள்ளல் என்.எஸ்.கே குடை வள்ளலும் கூட!.. படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாடகங்களை தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடகங்கங்களில் நடித்தபோது அவருக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். பல விஷயங்களிலும் எம்.ஜி.ஆரை வழி நடத்தியவர். இன்னும்...
ஒன்னு போட்டாலும் செம ஒர்த்!.. டாப் ஆங்கிளில் ஏடாகூடமா காட்டும் தர்ஷா…
கோவையை சேர்ந்த தர்ஷாவுக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். சென்னையில் வந்து வாய்ப்பு தேடியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை தேடி...
சத்தியமா இனிமே அதை பண்ணவே மாட்டேன்!.. சொன்னதை காற்றில் பறக்கவிட்ட விஜய்..
நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போது சில விஷயங்கள் சர்ச்சை ஆகும். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசிய வசனத்திற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயை ஜோசப் விஜய்...















