Rajkumar
என்னை பாட விடாமல் இம்சை பண்ணுவாரு!.. சந்திரபாபுவால் சங்கடத்துக்குள்ளான எல்.ஆர் ஈஸ்வரி..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் இயக்குனர், பாடகர் என்று பன்முகத் திறமை கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. படத்தை இயக்கி நடித்ததற்காக அந்த காலகட்டத்திலேயே ஒரு லட்ச...
தயாரிப்பாளருக்கே இந்த நிலையா? படப்பிடிப்பில் வச்சு செய்த பாலு மகேந்திரா!.
1977 இல் வெளியான கோகிலா திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பாலு மகேந்திரா. பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்களில் மூன்றாம் பிறை, வீடு மாதிரியான திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை....
நான் தலைக்கணம் பிடித்தவனா? – இளையராஜா சொன்ன பதிலை பாருங்க!
1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு இசையமைப்பாளரை விடவும் அதிகமான பாடல்களை இசையமைத்தவர் இளையராஜா. மூன்று...
ஹீரோக்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் வயித்துல அடிக்கிறாங்க!.. உண்மையை உடைத்த விநியோகஸ்தர்…
சினிமாவை பொறுத்தவரை அதில் ஹீரோக்களுக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கதாநாயகியோ, இயக்குனரோ, தயாரிப்பாளரோ யாராக இருந்தாலும் ஹீரோவாக நடிப்பவர்களை எதிர்த்துக்கொண்டு எதுவுமே செய்ய முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே இந்த...
நம்பிக்கை இல்லாமல் இயக்குனர் கொடுத்த வாய்ப்பு… பாட்டெல்லாம் செம ஹிட்!.. மாஸ் காட்டிய வித்யாசாகர்!..
90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். பள்ளி பருவங்களில் பலரும் அவரது பாடல்களை பாடியிருப்போம். வித்யாசாகர் தமிழ் சினிமாவில் புது விதமான இசையை அறிமுகப்படுத்தியவர் வித்யாசாகர். இசையமைப்பாளர் தேவாவை போலவே...
நிறைய இளையராஜா பாட்டை திருடியிருக்கேன்… பெரும் ரகசியத்தை வெளியிட்ட மனோபாலா!.
தமிழ் சினிமாவில் தனித்துவமான திறன் கொண்ட நகைச்சுவை நடிகர்களில் மனோபாலாவும் ஒருவர். சாதரணமாக வாய்வழியாக பேசி நகைச்சுவை செய்வது அனைவராலும் செய்ய முடியும். ஆனால் உடல் மொழியையே நகைச்சுவைக்கு ஏற்றாற் போல மாற்றி...
மனைவியா? சினிமாவா? இக்கட்டான நிலையில் வைரமுத்து எடுத்த முடிவு!..
கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞர் என அறியப்படுபவர் வைரமுத்து. வைரமுத்து எழுதி தமிழில் வந்த பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இளையராஜா, பாரதி ராஜாவெல்லாம் சினிமாவில்...
கண்டிப்பா பெரிய நடிகன் ஆவ பாரு? – ராதிகா கணித்த அந்த நடிகர் யார் தெரியுமா?..
அழகு என்பது நிறத்தில் கிடையாது என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ராதிகா. கருப்பான முகத்தை கொண்டிருந்தாலும் கூட அதையும் வைத்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து முன்னேறிய நடிகையாக...
எனக்கும் விஜய்க்கும் சண்டை வர்றதுக்கு இதுதான் காரணம்… மனம் திறந்த எஸ்.ஏ.சி!..
தமிழ் சினிமாவில் விஜய் எனும் பெரும் நடிகரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை சினிமாவில் கதாநாயகனாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்துள்ளனர். கார்த்திக்,பிரபு, தியாகராஜன் மாதிரியான நடிகர்கள்...
அவரை வச்சி படம் எடுக்கனும்னு நினைச்சேன்.. ஆனா சான்ஸ் தரல!.. முத்தையாவிற்கு இப்படி ஒரு ஆசையா?
தமிழில் தொடர்ந்து மண் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் முத்தையா. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகன் என்பவன் கலர் கலரான ஆடைகளை போட்டுக் கொண்டு மிகவும் விடுக்காக இருப்பது போன்றுதான் தோன்றுவார்கள்....















