அரசியலை பற்றி பேசவே பயந்த ரஜினி!.. எழுதி கொடுத்து தைரியம் கொடுத்த ஏவிஎம் சரவணன்!..

ரஜினியின் பேச்சாற்றல் பற்றி ஏ.வி.எம்.சரவணன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா… மனிதன் படம் ஏவிஎம்மின் மாபெரும் தயாரிப்பு. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் அப்போது

அரசியல் பிரவேசத்தின் ஆரம்பத்திலேயே இவ்ளோ பெரிய சிக்கலா? சமாளித்து ஜெயிப்பாரா விஜய்?

விஜய் தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர். ஏகப்பட்ட ரசிகர்களைத் தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் சினிமாவில் செய்த ஸ்டைலைப் போல அரசியலில் காட்ட வாய்ப்பில்லை.

லால் சலாம் படத்துல நான் பாடினதுக்கு அவன்தான் காரணம்!.. உருக்கமாக பேசும் தேவா!….

லால் சலாம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் அன்பாலனே என்ற பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். இந்தப் பாடல் ஒரு அற்புதமான இறை அனுபவத்தைப்

நான் இல்லாமலே என் படத்துக்கு இசையா?!.. இளையராஜா – பாலச்சந்தர் பிரிந்த காரணம் இதுதான்!..

பாலசந்தர் எப்போதுமே தன்னுடைய படத்திற்குக் கதையைத் தான் நாயகனாக நினைப்பார். அவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் வி.குமாருடன் தான் இசைப்பயணத்தைத் தொடங்கினார். வி.குமாரும், பாலசந்தரும் நாடக உலகில்

சிக்கலில் தவித்த சிவாஜி படத்திற்கு தானாக முன்வந்து உதவிய பிரபலம்!.. அதுக்கான காரணம் தெரியுமா?..

நடிகர் திலகம் சிவாஜியும், பத்மினியும் இணைந்து நடித்த பேசும் தெய்வம் படம் 1967ல் வெளியானது. அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இந்தப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கும்

கேப்டன் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படங்கள்!.. அட இவ்வளவு இருக்கா?..

கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிகரமானவை தான். தன் நண்பர்களுக்காக அவர் சம்பளமே வாங்காமல் நடித்த படங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். சகாப்தம்

ரஜினி படங்களோடு மோதி மாஸ் காட்டிய ராமராஜன்!.. அட இவ்வளவு படங்களா?!..

80களில் ரஜினி, கமல் படங்கள் என்றால் அது பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி விடும். ஆனால் அதே காலகட்டத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ராமராஜன்.

எம்ஜிஆரை முதல்வராக்கியதே அந்த இரண்டு பாடல்கள்தான்… பிரபலம் சொன்ன தகவல்!..

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்ஜிஆருக்காக எழுதிய அந்த 2 பாடல்கள் தான் அவரை முதல்வராக்கின என்று சொல்கிறார். இதுபற்றி அவரே

வருஷத்துல எனக்கு இப்படி ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா!.. எஸ்.பி.பி.யை நெகிழ வைத்த பாடல் எது தெரியுமா?

இசை அமைப்பாளர்களில் வித்யாசாகர் தவிர்க்க முடியாதவர். அவரது இசையில் உருவான பல பாடல்கள் செம மாஸானவை. இவற்றைப் பற்றி திரை இசை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன

இசை உலகைக் கலக்கிய ஜேசுதாசுக்கு வந்த மிரட்டல்… மிரட்டியது யார் தெரியுமா?

பிரபல பாடகர் ஜேசுதாஸ் ஐயப்ப பக்தர். இவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல்கள் எல்லாமே செம மாஸ் ஹிட். ஐயப்பனை தாலாட்டிய பாடலான ஹரிவராசனம் இப்போது கேட்டாலும்