sankaran v
இப்படி வாரி வாரி வழங்குறீங்களே… உங்களுக்குன்னு வேணாமா? நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆரின் ‘நச்’ பதில்!
புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வர் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவரை எட்டாவது கொடை வள்ளல் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவார். அவரைப் பின்பற்றி வந்தவர்தான்...
உங்களுக்கெல்லாம் கோபமே வராது… நீங்க எல்லாம் சாந்த சொரூபிகள்… கச்சேரியில் இளையராஜாவின் கோபம்!
சென்னையில் தொடங்கிய இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி, கும்பகோணம், கோவை, நெல்லை என தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்தது. அந்த வகையில் பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த புதுச்சேரியிலும் முதன்...
தக் லைஃப் படத்தின் தோல்விக்கு முதல் காரணம் யாரு? இட இப்படி யாருமே விளக்கம் கொடுக்கலப்பா!
மணிரத்னம் இயக்கத்தில் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜூன் 5ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தும் வரவேற்புதான் கிடைக்கவில்லை. என்னதான் காரணம்...
பிரச்சனை எல்லாருக்கும் ஒண்ணுதான்… சாமியாராய் மாறிய தனுஷ்…?! இட்லி கடை விவகாரம் தான் காரணமா?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சனை இருக்கும். அது உண்மைதான். இதுல வரும் உணர்வுகள் ஒண்ணுதான். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி. ஏழையாக இருந்தாலும் சரி. அவரவர் தகுதிக்கேற்ப பிரச்சனை வரும். ஆனால் அதனால் உண்டாகும்...
அண்ணா கொடுத்த சின்ன கேப்… தவறாகப் பயன்படுத்திய இயக்குனர்.. மெகா ஹிட்டை மிஸ் பண்ணிய ஏவிஎம்!
அண்ணாவின் எழுத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்த நாடகம்தான் ஓர் இரவு. அது தமிழகத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்தது. அந்த நாடகத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்கினால் நல்லாருக்கும்னு எஸ்.பி.முத்துராமனின் தந்தை சுப்பையா நினைத்தார்....
நிஜத்துலயும் களை எடுக்குறதுல இந்தியன் தாத்தா கில்லாடிதான்… தெறிக்க விடும் மீம்ஸைப் பாருங்க..!
களை எடுத்தால் தான் இந்தியா முன்னேறும். அதுக்காகத் தான் இந்தக் கொலைன்னு லஞ்சப்பேர்வழிகளை ஒவ்வொருவராக கொலை செய்வார் இந்தியன் தாத்தா. அதைப் படமாக்கிய விதமும், திரைக்கதை அமைத்த விதமும் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும்...
எம்ஜிஆருக்கு முன்பணம் கொடுக்க முடியாமல் திணறிய சந்திரபாபு… உதவி செய்தது அவரா?
பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக் காரணம் எம்ஜிஆருக்கு சம்பளம் கொடுக்க...
சூர்யா, வெற்றிமாறன் இடையே மீண்டும் பஞ்சாயத்தா? அப்போ 70 கோடியை விழுங்கிய வாடிவாசலின் கதி?!
கங்குவா படத்தை முடித்த கையோடு வாடிவாசல் நடித்து விட நினைத்த சூர்யாவுக்கு அப்போது விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் பிசியாக இருந்தார். அதனால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ரெட்ரோ படத்தில் நடித்து...
என்னடா பெரிய முத்தமழை… ஜில்லா விட்டு வெர்சன் தெரியுமா? பட்டையைக் கிளப்பிட்டாங்களே!
தக்லைஃப் படத்தின் முத்த மழை பாடலை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடகி தீ தீயாகப் பாடி அசத்தியுள்ளார். ஆனால் ஆடியோ வெளியீட்டில் மேடையில் சின்மயி பாடியது பேசுபொருளானது. இத்தனை நாளா இந்த குரலையா பாட...
சிங்கப்பெண்ணே: துளசி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஆனந்தி… அடுத்து நடப்பது என்ன?
சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பார்க்கலாமா… அன்பு காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான். ஆனந்தி அவனைப் பார்த்து மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித்...