விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் இன்று வெளீயான ப்ரமோ பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. இன்றைய ப்ரமோவில்
ராகவின் அலுவலகத்திற்கே நேராகச் சென்ற நிலாவிடம், ராகவ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். இதனை கேட்ட நிலா நீங்க இப்படி பேசக்கூடாது எனக்கு திருமணம் ஆகிவிட்டது, சோழன்தான் என் கணவர் என்று கூறுகிறார். இதனைகேட்ட ராகவ் உனக்கு கல்யாணம் ஆன கதை எல்லாம் தெரியும், உங்களுக்கு நடந்தது பொய் கல்யணம் ஊருக்கு தான் நீங்கள் கணவன் மனைவி என்று சோழன் கூறியதை சொல்கிறார் ராகவ்.
இன்னொரு பக்கம், சேரன் ராகவிடம் தங்களது “பொய் கல்யாணம்” குறித்த ரகசியத்தைச் சொன்னதை அறிந்து நிலா அதிர்ச்சியடைகிறார். சேரனைப் பார்த்து “உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா?” என நிலா சகட்டுமேனிக்குத் திட்டும் காட்சிகளுடன் இன்றைய ப்ரமோ முடிவடைகிறது.






